Category: அரசியல்

கொடநாடு சம்பவம் : அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன்  தனபால் மீது புகார்!

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், கனகராஜின் சகோதரர் தனபால் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-கொடநாடு சம்பவம் குறித்து தவறான தகவல்களை தனபால் கூறி…

மகளிர் உரிமைத் தொகை! இறுதி பட்டியல்! முதல்வர் ஆலோசனை!

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 யார் யாருக்கு வழங்குவது என இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற 11ம் தேதி முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர்…

‘அகழ்வாராய்ச்சி’யின் முக்கியத்துவம்… மாணவர்களிடம் விளக்கிய கனிமொழி!

அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழர்களின் பண்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி கனிமொழி எம்.பி., மாணவர்களிடம் விளக்கிப் பேசினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள ஜி.வி.என் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் –…

திருப்பூர் ‘நடிகர்’ திமுகவில் இருந்து நிரந்திர நீக்கம்!

திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்த ராஜ்மோகன் குமார் போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். திருப்பூர் திமுக முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர்…

அதிகாலை ‘ஆபரேஷன்’! ஜாமீனில் வர முடியாது! நடந்தது என்ன?

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழலில்இன்று காலை கைது செய்யப்பட்டார். தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாப்பு நாயுடு இன்று அதிகாலை நந்தியால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நந்தியால்…

மாரிமுத்துவின் இறுதி நொடிகள்! மருத்துவர் ஆனந்த குமார் விளக்கம்!

மாரிமுத்து வரும் போதே பல்ஸ் ரொம்ப மோசமாக இருந்தது, இதய நோயாளிகளுக்கான அந்த கோல்டன் ஹவர்சை அவர் தவறவிட்டுவிட்டார் என்று மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பேட்டி அளித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நேற்று காலை 6 மணி முதல் 8…

ஊழல் கட்சிகள் காணாமல் போகும்! அண்ணாமலை ஆவேசம்..?

‘ஊழல் செய்யும் அரசியல் கட்சிகள் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் இருக்கிறது’ தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசினார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரையை கடந்த ஜூலை மாதம்…

‘சனாதனம்’ உதயநிதி பேசியதில் தவறில்லை! பூங்கோதை ஆலடி அருணா!

‘சனாதனம்’ குறித்து உதயநிதி பேசியதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், உதயநிதியின் கருத்துக்கு ஆதரவும் பல இடங்களில் இருந்து வருகிறது. நடிகர்கள் கமல்ஹாசன், சத்தியராஜ் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, ‘மாண்புமிகு இளைஞர் நலன்…

நீதிமன்றங்களின் செயல்பாடு! நீதியரசர் அதிருப்தி! சிக்கும் மாண்புமிகுக்கள்!

தி.மு.க. ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழக அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் இருந்து ‘விடுதலை’ ஆவதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தமிழக…

கொடநாடு வழக்கில் எடப்பாடிக்கு எதிராக தனபால் சாட்சியம்?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சமீபநாட்களாக தனபால் எடப்பாடி எதிராக பேசிவரும் நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால், அவர் அளிக்கும் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் எடப்பாடி எதிராக வழக்கு திரும்பும் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். நீலகிரி மாவட்டம் கொடநாட்டில்…