கனடா நாட்டி குடிமக்களுக்கு இந்தியாவில் நுழைய “விசா” தற்காலிக நிறுத்தி வைப்பு !
1980களில் சீக்கியர்களுக்கு “காலிஸ்தான்” என தனி நாடு கோரி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது. இதனை அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொண்டு அழித்தன. இருப்பினும், ஆங்காங்கே உலகின் பல இடங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இக்கோரிக்கைகளுடன்…
