Category: அரசியல்

‘நான் ரெடி; நீங்க ரெடியா? அதிமுகவுக்கு அண்ணாமலை சவால்!

‘நான் ரெடி… நீங்க ரெடியா..?’ என அ.தி.மு.க.விற்கு மறைமுகமாக அண்ணாமலை சவால் விட்டிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக – தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்னாமலை இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. சமீபத்தில் பேரறிஞர் அண்ணா…

வரிப்பணத்தில் வழக்கு செலவு! உப்பிலியபுரம் அவலம்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வும், மத்தியில் ‘இந்தியா’ கூட்டணியும் வெல்ல வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறார். ஆனால், மக்கள் வரிப்பணத்தில், மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிதி நீதிமன்ற வழக்கு செலவிற்கு…

வெளுக்கும் திமுகவின் சாயம்! வெளுத்து வாங்கிய அண்ணாமலை?

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் சாயம் வெளுக்கப் போகிறது என கோவையில் வெளுத்து வாங்கியிருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை! தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற பெயரில் சட்டசபை தொகுதி வாரியாக நடைபயணம்…

சைலண்ட் சசிகலா! சக்ஸஸ் ஃபார்முலா! நிறைவேறும் சபதம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சிறைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று சசிகலா சபதம் எடுத்தார். அந்த சபதம் விரைவில் நிறைவேறப் பேகிறது என்கிறார்கள் அவரது ஆதாரவாளர்கள்! தமிழகத்தில் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.வுக்குமான இடையே ஏற்பட்ட பணிப்போர் தற்போது முற்றி…

பா.ஜ.க.வுடன் உறவு! அதிமுக நாளை முக்கிய முடிவு!

தமிழகத்தில் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.வுக்குமான இடையே ஏற்பட்ட பணிப்போர் தற்போது முற்றி வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையில்தான் நாளை முக்கிய முடிவு எடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் கடந்த 4 ஆண்டுகளாக பாஜக இடம்பெற்றிருந்தது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை…

தற்கொலை மிரட்டல்! தவிக்கும் சீமான்! மீண்டும் பரபரப்பு!

சீமான் மீது அவ்வப்போது பாலியல் புகார் கொடுப்பதும், பிறகு வாபஸ் வாங்குவதையும் வழக்கமாக வைத்திருந்த விஜயலட்சுமி தற்போது பகீரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருப்பதுதான் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார்…

மக்கள் நிதி மய்யத்திற்கு ஒரு தொகுதிதான்!

தான் ஒரு ‘பிக்பாஸ்’ என்பதால் தொகுதியும் இரண்டு வேண்டும் என்று எதிர் பார்க்கிறார். ஆனால் ஒன்று தான் என்று தி.மு.க. தலைமை உறுதியாக கூறி விட்டதாக கூறப்படுகிறது. அப்படியானால் கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய தொகுதிகளில் ஒன்று முக்கியமாக வேண்டும்…

கோவில் பட்டியில் ‘வந்தே பாரத்’! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

தொழில்துறைகள் நிறைந்த கோவில் பட்டியில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்லவேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்திருக்கிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை…

‘அசைக்க’ முடியாத அண்ணாமலை! அடுத்த ஆலோசனையில் இபிஎஸ்?

அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் அ.தி.மு.க.வின் தலைமைக்கும் அண்ணாமலைக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் ‘அண்ணாமலையை மாற்ற வேண்டும்’ என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்காத நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும்…

மது விற்க குடிக்க தடை !! வினோத கிராமம் !!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் குடிமகன்கள் புளியங்குறிச்சி பஸ் நிறுத்தம், நீரோடை, பள்ளி வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் அமர்ந்து குடித்து வந்தனர். மேலும்…