வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் – தா.மோ.அன்பரசன் அறிக்கை!
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 2024-ம் ஆண்டு ஜனவரி…
