டி.ஐ.ஜி மரணம்; எஃப்.ஐ.ஆரில் பதிவானது என்ன?
துப்பாக்கில் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் மரணம் குறித்து எஃப்.ஐ.ஆரில் எப்படி பதிவாகியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்… சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும் பணியாற்றியிருந்தார். அப்போதுதான் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதில் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி…
