Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மின் துறையில் ரூ.400 கோடி ஊழல்! அடுத்த குற்றச்சாட்டு!

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை குறிவைத்துள்ள நிலையில், அவர் மீது 400 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது அறப்போர் இயக்கம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளதாக அறப்போர் இயக்கம்…

இபிஎஸ்ஸை எரிச்சல் அடைய வைத்துள்ள பிஜேபி!

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. இதனால் தான் இந்த இரு கட்சிகளுக்கிடையே உரசல் ஏற்படும் போதெல்லாம் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் தலையிட்டு சமரசம் செய்கிறார்கள். பா.ஜனதா தனித்து போட்டியிடும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியதும் இரு கட்சிகளுக்கு…

விமான நிலையம் போன்ற அமைப்பில் நெல்லை ரெயில் நிலையம்!

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் தென்மாவட்டங்களில் அதிக வருவாயை ஈட்டி தரும் ரெயில் நிலையமாக விளங்கி வருகிறது. இதனால் இந்த ரெயில் நிலையத்தை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை-நாகர்கோவில்…

கவர்ச்சி உடையில்“ஜெயிலர்”போஸ்டர் – அசத்தும் தமன்னா!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன்,…

கடல்ச்சீற்றத்தால் சாலை துண்டிப்பு – அவதியில் மக்கள்!

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளது. இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். அப்போது கடற்கரை ஒட்டியுள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க…

மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் – முதலமைச்சர் நாளை ஆலோசனை!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை பிற்பகலில் காணொளி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…

மதுராந்தகம் அருகே பேருந்துகள் விபத்து!

முன்னால் சென்ற பேருந்து மீது பின்னால் வந்த மற்றொரு பேருந்து மோதல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நெல்லையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தின் பின்னால் குறுகிய இடைவெளியில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி…

விலகும் சமந்தா! விரக்தியில் ரசிகர்கள்?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா, சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளாராம். இந்த தகவல்தான் ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகை சமந்தாவுக்கு கடந்தாண்டு மிகவும் சோகமான மற்றும் கஷ்டங்கள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில், கடந்தாண்டு இவருக்கு…

சி.வி.கார்த்திகேயன் யார்? தீர்ப்பு எப்படி வரும்..?

அரசியல் கட்சியினரின் எதிர்காலம் அக்கட்சித் தலைமையிடம்தான் இருக்கும்! ஆனால், தற்போது அவர்களுடைய எதிர்காலம் நீதிமன்றத்தின் கையில் இருப்பதுதான் காலத்தின் கொடுமை! அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தீர்ப்பளித்த முக்கிய வழக்குகள் மற்றும்…

‘கள்ள’ உறவில் குழந்தை; ஏரியில் மிதந்த கொடுமை?

கள்ளக்காதல் விவகாரத்தால் பிறந்த குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்த கொடூர தாயை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரி சசிநகர் பகுதியில் உள்ள ஏரியில் பிறந்த சில மணிநேரம் ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதப்பதை பார்த்து…