மாசஜ் செய்த மாணவிகள்? போக்சோவில் தலைமை ஆசிரியர்!
சேலம் மாவட்டத்தில் மாணவிகளை மாசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச்…
