Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

எடப்பாடி மீது மேல் முறையீடு! லஞ்ச ஒழிப்புத் துறையின் ‘ஓரவஞ்சகம்’!

தி.மு.க. அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது மேல் முறையீடு செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், எடப்பாடி பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு…

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல்! தயரான அதிமுக! தவிக்கும் திமுக!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட, செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக கூட்டத்தில் கொடநாடு வழக்கு விசாரணை மற்ற மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகள் பற்றி விசாரணை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல்…

விஜயலட்சுமி விவகாரம்! விசாணைக்கு ஆஜராகும் சீமான்?

நடிகை விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், வரும் 12-ம் தேதி சீமான் விசாரணைக்கு ஆஜராகிறார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி…

நீலகிரியில் செக் பவருக்கு ‘செக்’! திருச்சி பக்கம் திரும்பனும்?

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொத்தம் 6 ஊராட்சிகள் உள்ளன. குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த முருகன் உள்ளார். இவர் மீது சமீபத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தது. இந்நிலையில் வட்டார வளர்ச்சி…

அடுத்தடுத்த சாதனை! மோடியின் வியூகம்! அதிரும் ‘இந்தியா’ கூட்டணி!

இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது. இந்த பெருமையை சமீபத்தில்தான் கொண்டாடினார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சாதனைகளின் பேச்சுக்கள் அடங்குவதற்குள்…

வேலூர் தொகுதியில் மீண்டும் களமிறங்கிய ஏ.சி.சண்முகம்!

கடந்த தேர்தலில் துரைமுருகன் மகனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் ஏ.சி.சண்முகம். அதிமுக -பாஜக கூட்டணி சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இப்போதே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். சோர்ந்துகிடந்த தனது கட்சி நிர்வாகிகளை…

‘லியோ’ படத்தில் கைவைத்த சென்சார் போர்டு!

லியோ படத்துக்காக தளபதி விஜய் பாடிய நா ரெடி பாடலில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வரிகளை சென்சார் போர்டு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தில்…

கட்சியினரை உஷார் படுத்திய திருமா?

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தனது கட்சியினரை தனித்து போட்டியிடவும் தயாராக இருங்கள் என்று உஷார்படுத்தியது அரசியல் களத்தில் பலரது புருவங்களையும் உயர்த்தியது. அப்படின்னா தி.மு.க. கூட்டணியில் இருக்க மாட்டாரா? என்ன பிரச்சனை? என்ற கேள்விகள் எழுந்தது. இது தொடர்பாக அந்த…

கொடநாடு சம்பவம் : அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன்  தனபால் மீது புகார்!

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், கனகராஜின் சகோதரர் தனபால் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-கொடநாடு சம்பவம் குறித்து தவறான தகவல்களை தனபால் கூறி…

மகளிர் உரிமைத் தொகை! இறுதி பட்டியல்! முதல்வர் ஆலோசனை!

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 யார் யாருக்கு வழங்குவது என இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற 11ம் தேதி முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர்…