எடப்பாடி மீது மேல் முறையீடு! லஞ்ச ஒழிப்புத் துறையின் ‘ஓரவஞ்சகம்’!
தி.மு.க. அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது மேல் முறையீடு செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், எடப்பாடி பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு…
