Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஒரே நாடு… ஒரே மின் கட்டணம்..!

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாட்னா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:- ‘‘மத்திய…

அ.தி.மு.க.வை கைப்பற்றப் போவது யார்..?

அ.தி.மு.க.வைக் கைப்பற்ற ஓ.பி.எஸ். புதிய ‘வியூகம்’ வகுத்து வருவதும், அதனை முறியடித்து எடப்பாடி தரப்பு ‘தாங்கள்தான் அ.தி.மு.க.’ என நிரூபிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற…

பள்ளி மாணவர்களிடம் ஆணுறை… கருத்தடை மாத்திரை… அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!

நாட்டில் போதைக் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், மாணவர்களின் பேக்குகளில் ஆணுறைகளும், மாணவிகளின் பேக்குகளில் கருத்தடை மாத்திரைகளும் இருந்ததுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூர் மாநகர பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்து பயன்படுத்துவதாகத் தொடர்ச்சியான புகார்கள் மாநகர…

50 வயதில்… மீண்டும் கர்ப்பம்… ‘தையா… தையா…’ நடிகை!

பாலிவுட் நடிகை ஐம்பது வயதில் காதல் வசப்பட்டிருப்பதும், ஏற்கனவே திருமணமான இவர், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் காட்டுத் தீயாக தகவல் பரவ, பாலிவுட்டே பரபரப்பாகியிருக்கிறது. பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான…

‘கழகத்தை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள்!’ மு.க.ஸ்டாலின் உருக்கம்!

‘கழகத்தை நம்பியவர்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள்’ என உடன் பிறப்புகளுக்கு உருக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்! முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தி.மு.க.வினருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள மகத்தான பொறுப்பினைச் சுமந்து…

கவர்னர் பதவி… தமிழிசைக்கு கனிமொழி பதிலடி..!

கவர்னர் பதவி விவகாரம் தொடர்பாக தமிழிசை பேசியதற்கு, உடனடியாக பதிலடி கொடுத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை…

உதயநிதி பிறந்த நாள் நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள்! முகம் சுழித்த மூத்த உ.பி.க்கள்!

தி.மு.க.வின் இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாளை, இந்தாண்டு உடன் பிறப்புக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களை பிறந்த நாள் நிகழ்ச்சியில் பயன்படுத்தியதுதான் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி முகம் சுழித்த மூத்த…

நெருங்கும் தேர்தல்… தி.மு.க. நிர்வாகி களுக்கு ‘உற்சாக டானிக்’!

பாராளுமன்ற தேர்தல் 2024-ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தொண்டர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்த தி.மு.க. முதல் முறையாக புதிய அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே காணொலி வாயிலாக பூத் ஏஜெண்டுகளுடன் கலந்துரையாடிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் `பூத் ஏஜெண்டுகளுக்கு என்னென்ன தேவை…

‘கவர்னர் பதவி காலாவதியானது’ கனிமொழி எம்.பி. காட்டம்!

ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், அம்மசோதா காலாவதியானது. இந்த நிலையில்தான் கவர்னர் பதவியே காலாவதியானது என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியிருக்கிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…

முடங்கும் கட்சி… முறையிட்ட இ.பி.எஸ்… ஓ.பி.எஸ். கோரிக்கை நிராகரிப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 6-ந் தேதி நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அதிமுகவானது ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதில் இபிஎஸ் தரப்பினர் ஜூலை 11-ந் தேதி சென்னை வானகரத்தில்…