Month: March 2023

ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு; அமைச்சர் பதில்..!

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக பெண்களில் யார்-யாருக்கு கொடுப்பது என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்…

எடப்பாடியாரை வியக்க வைத்த அழகாபுரியார்!

திருச்சியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, உப்பிலியபுரத்தில் மிகப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி எம்.செல்வராஜ்! துறையூர் முன்னாள் எம்.எல்.ஏ., இந்திரா காந்தியின் மகன் திருமண வரவேற்பிற்கு தம்மம்பட்டி,…

ராகுல் பதவி பறிப்பு; கறுப்பு உடையில் காங்.- தி.மு.க.!

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் கறுப்பு உடைஅணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அதே போல், தமிழக சட்டமன்றத்திலும் காங்கிரசார் கறுப்பு உடை அணிந்து வந்திருக்கின்றனர். பிரதமர் மோடி தொடர்பான விமர்சன வழக்கில்…

ஒரு கடைக்கு ரூ.50,000; வி.எஸ்.பி.யின் ‘டாஸ்மாக்’ வசூல்?

‘அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜி ஒரு டாஸ்மாக் கடைக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தே ஆகனும் சொல்லிட்டாரு…’ என்று டாஸ்மாக் சூப்பர்வைசர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. தீபாவளி, பொங்கல், ஆங்கில வருட பிறப்பு போன்ற நாள்களில்…

2-வது திருமணம்… மனம் திறந்த நடிகை மீனா?

1980களில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த மீனாவிற்கு ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகும் இவரின் நடிப்பு சுதந்திரத்திற்கு கணவர்…

சுயநலத்தால் இடம் மாறும் துறையூர் பஸ்டாண்ட்?

கடந்த மார்ச் நான்காம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் உள்பட 24 இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.302 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.…

பிரதமர் மீது அவதூறு; ராகுலுக்கு 2 ஆண்டு சிறை..?

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக…

மகளிரணியில் புகைச்சலை ஏற்படுத்திய செந்தில்பாலாஜி?

மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் சீனியர் அமைச்சர்கள்தான், கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் என்றால், தி.மு.க. மகளிரணிக்குள்ளும் செந்தில் பாலாஜி புகைச்சலை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தி.மு.க-வில், மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்…

தேசிய கட்சிகளின் அடுத்த தமிழக பெண் தலைவர்கள்?

தமிழக பா.ஜ.க.வினர் கொத்துதுக் கொத்தாக அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். இதனால், அண்ணாமலைக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பனிப்போர் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. அதே போல் காங்கிரசிலும், கே.எஸ்.அழகிரி மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில்…

பொ. செ. பதவி; சசிகலா மனு 23ந்தேதி விசாரணை!

சமீபத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி ஒருவர் மட்டுமே போட்டியிட்டதால், அவர்தான் பொதுச் செயலாளர் என்பது உறுதியாகிவிட்டது. இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வருகிற…