Month: January 2023

நிலைப்பாடில்லாத பா.ஜ.க; நிலை தடுமாறும் ஓ.பி.எஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தளவில் பா.ஜ.க. எந்த நிலைப்பாடு எடுக்க இருக்கிறதோ, அதன் பிறகுதான் ஓ.பி.எஸ். வேட்பாளரை அறிவிப்பார் என்று பெங்களூரு புகழேந்தி கூறியிருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் கூட வேட்பாளரை அறிவித்த நிலையில் ஓ-.பி.எஸ். நிலைதடுமாறி இருப்பது…

இளம் வேட்பாளரை ‘கிழக்கில்’ இறக்கிய டி.டி.வி.!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அமமுக சார்பில் இந்த இடைத்தேர்தலில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

குடியரசு தினம்… ‘டாஸ்மாக்’ வருமானம்… நற்சான்றிழ் சர்ச்சை..!

வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு… சிறந்த ஆசிரியர்கள்…. சிறந்த காவலர்கள் என சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு குடியரசு தினத்தன்று நற்சான்றிதழ் வழங்குவது வழக்கம். ஆனால், டாஸ்மாக்கிற்கு அதிக வருமானம் ஈட்டி கொடுத்ததற்காக நற்சான்றிதழ் வழங்கிய விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டின் 74வது குடியரசு…

எட்டப்பன்களுக்கு பாடம்… எடப்பாடி ஆவேசம்..!

‘எட்டப்பன் வேலை செய்பவர்களுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்’ எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார். ஈரோட்டில் இன்று கிழக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ‘‘ஈரோடு கிழக்கு தொகுதி…

‘இரட்டை இலை’ எடப்பாடியின் ‘மாஸ்’ திட்டம்!

‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வெற்றி பெறக் கூடாது என நினைக்கும் பா.ஜ.க., அதே சமயம், அ.தி.மு.க.விலும் ‘பிங்கி பிங்கி பாங்கி’ விளையாடுவதை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க…

நிர்வாகிகளை அடிக்கும் அமைச்சர்கள்? குமுறும் உ.பி.க்கள்!

‘என்ன பாவம் செய்தார்களோ… தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர்களிடம் அடிவாங்கியே அவமானப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனை தலைவர் தட்டிக் கேட்க மாட்டாரே?’ என ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் மனதுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்! திமுக அரசு பதவியேற்றதில் இருந்து அமைச்சர்களின் செயல்பாடுகள் முதலமைச்சரை அதிர்ச்சி அடையவைத்து…

விஜய் தேவரகொண்டா… மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா!

விஜய் தேவரகொண்டாவுடனான உறவு பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் ‘வாரிசு’ பட நடிகை ராஷ்மிகா மந்தனா? தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’, விஜய் ஜோடியாக ‘வாரிசு’ படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடை…

குடியரசு தினவிழா; ஜி.கே.வாசன் தேசிய கொடியேற்றி மரியாதை!

இன்று 26,01,2023 வியாழக்கிழமை, 74 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதே போல், இன்று காலை 9.30 மணியளவில், தமிழ் மாநில காங்கிரஸ்…

‘அட்ஜஸ்ட்மென்ட்’டால் திருமணத்தை வெறுத்த நடிகை?

சினிமாவில் உள்ள நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்ததாக வெளிப்படையாக பேட்டியில் கூறிவருகிறார்கள். எல்லாதுறையிலும் இந்த பிரச்சனை இருந்தாலும் சினிமாவை பொறுத்தவரையில் இது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் பட வாய்ப்பே கிடைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு…

தேர்தல் பணிக்குழுவில் 106 பேர்… எடப்பாடி அதிரடி!

அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்னும் வேட்பாளரை ஏன் அறிவிக்கவில்லை என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிரடி காட்டியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தளவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போல் தான்…