நாளை மறுநாள் தீர்ப்பு; யாருக்கு சாதகம்?
அ.தி.மு.க. தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தொடர்பாக நாளை மறுநாள் தீர்ப்பு எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாக கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்! அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில்…