Month: December 2022

அக்னி5 ஏவுகணை சோதனை வெற்றி..!! சீனாவுக்கு கொடுத்த பதிலடி..!!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட சீன வீரர்கள் இந்தியாவில் ஊடுருவ முயன்ற போது இந்திய வீரர்கள் சீன வீரர்களை அடுத்து விரட்டியதாக தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாது சீன கப்பல் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்து சென்று இருக்கிறது. அதற்கெல்லாம் பதிலடியாக…

ஒய்.ஜி மகேந்திரனின் சீல் வைத்த வீட்டில் 30 லட்ச ரூபாய் பொருட்களோ..!!

பிரபல நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி, பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்று, ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனி…

அதிசயத்தின் உச்சத்தை தோடும் சிவன் கோவில்..!!

ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம் ருத்ராஷ்வரேர் திருக்கோவில். இடம்:-தேப்பெருமாநல்லூர். கும்பகோணம்.தஞ்சாவூர் மாவட்டம். உலகில் உள்ள பல அதிசயங்களில் ஒன்று இந்த கோவில். உலகில் உள்ள பல அதிசயங்களுக்கு நம்மால் விளக்கமும் கூற முடியாது அதற்கான காரணன்மும் கூற முடியாது. அது மனித…

‘என் முதுகுக்கு பின்னால்…’ மனம் திறந்த நடிகை பாவனா..!

‘என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களைப் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்!’ என்று நடிகை பாவனா மனம் திறந்து பேசியிருக்கிறார்! தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார்.…

இரவின் நிழல் மீது உள்ள என் ஆசை.. நடிகர் பார்த்திபன் விளக்கம்..!!

சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது இதில் பங்கேற்ற பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட திரைப்பட விழாதான் எனக்கான விழா. எனது ஆரம்பமே இங்கிருந்து தொடங்கியதுதான். இதுவரை மூன்று தேசிய விருது வாங்கிவிட்டேன். ஆனாலும் எனது…

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை..!!

மிகவும் நீளமான கடற்கரையாக திகழும் மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை தமிழக அரசு சில நாட்களுக்கு முன் திறந்து வைத்தது. சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் 1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் மாண்டஸ்…

மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அடுத்த சிக்கந்தர் கம்பூ பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி குஷ்வாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் கமலா ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து 4 கால்களுடன் அழகான…

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஆனார் கண்மணி..!!

தமிழ்நாட்டில் வழக்கறிஞராக வேண்டும் என்று ஆண்கள் விரும்புவதை விட பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதிலும் இப்பொது ஆண்களுக்கு ஈடாக பெண்களும் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் மூன்றாம் பாலினமான திருநங்கை கண்மணி தன் படிப்பை முடித்து ஒரு வழக்கறினராக வெற்றிபெற்று இருக்கிறார்…

எம்.பி., எலெக்சன்… தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! பா.ம.க.வின் திடீர் மனமாற்றம் பற்றி தைலாபுரம் தோட்டத்திற்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பலம் என்று தி.மு.க., அ.தி.மு.க.…

அஞ்சல் துறையில் 75,384 காலி பணியிடங்கள்!

மக்களவையில் அஞ்சல் துறையில் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களுக்கான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குத் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சௌஹான் பதிலளித்துள்ளார். அதில் அஞ்சல் துறையில் மொத்தமாக 75,384 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்ட தகவலின் படி அஞ்சல்…