‘நிதி நெருக்கடி…’ துரைமுருகன் புலம் பலின் பின்னணி..?
தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் நிர்வாகிகளின் கனவு ‘கானல்’ நீராகிவிட்டது. இதனால், பல மாவட்டங்களில் ஒன்றியச் செயலாளர்கள் முதல்வர் மாவட்ட துணை அமைப்பாளர்கள் வரை விரக்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில்தான், வேலூர் மாவட்டம் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள்…