Month: November 2022

‘நிதி நெருக்கடி…’ துரைமுருகன் புலம் பலின் பின்னணி..?

தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் நிர்வாகிகளின் கனவு ‘கானல்’ நீராகிவிட்டது. இதனால், பல மாவட்டங்களில் ஒன்றியச் செயலாளர்கள் முதல்வர் மாவட்ட துணை அமைப்பாளர்கள் வரை விரக்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில்தான், வேலூர் மாவட்டம் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள்…

பம்பையில் புனித நீராட கடும் கட்டுப்பாடு!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காலகட்டம் என்பதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை. தற்போது சபரிமலைக்கு கூட்டம் அலை மோதுவதால் பம்பையில் பக்தர்கள் புனித நீராட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா…

ஸ்டூடியோவுக்குள் புகுந்த நிஜ பாம்பு!!

வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இனியன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா…

துறையூர் – உப்பிலியபுரத்தில் ‘கலப்பு உரம்’ தட்டுப்பாடு?

திருச்சி புறநகர் பகுதிகளில் ‘கலப்பு உரம்’ தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர். கடந்த ‘தமிழக அரசியல்’ வார இதழில் தூத்துக்குடியைச் சேர்ந்த ‘ஸ்பிக்’ உரக் கம்பெணி செயற்கை உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று இரண்டு பக்க கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த…

‘பொதுக்குழு’வை கூட்டுவதில் ஓ.பி.எஸ். ஸுக்கு சிக்கல்?

‘அ.தி.மு.க. பொதுக்குழுவை விரைவில் கூட்டுகிறேன்’ என அடிக்கடி கூறி வரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் ‘பொதுக்குழு’வை கூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது! அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு…

இந்தியன் ரயில்வேயில் தகுதிக்கேற்ப வேலை..!

இந்தியன் ரயில்வேயில் உள்ள பணியிடங்களை நிரப்பும் ரயில்வே வேலைவாய்ப்பு அலுவலகம் தென் கிழக்கு மத்திய ரயில்வே பிலஸ்பூரில் உள்ள நிலை 5, 4, 3 மற்றும் 2 காலிப்பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.பல வகையான விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில்…

உதயநிதியின் ‘குட்புக்’கில் எஸ்.ஜோயல்..!

தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடந்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டாலும், இளைஞரணிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்தும், மாவட்டச் செயலாளர்களுக்கு கூட கொடுக்கப்படவில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்! தி.மு.க. இளைஞரணிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என அறிவாலயத்துக்கு நெருக்கமான மூத்த உடன்…

ரம்யா சுப்ரமணியத்தின் முதல் புத்தகம்.!

தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யா சுப்ரமணியத்தின் முதல் புத்தகமான Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்கிறது என்பதை இங்கு பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் புத்தகம்…

ஆசிரியைக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன மாணவர்கள்! தட்டித் தூக்கிய போலீஸ்!

பதினோராம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்… மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை… போன்ற செய்திகளை படித்திருக்கிறோம். ஆனால், கல்லூரி ஆசிரியைக்கு மாணவர்கள் ‘ஐ லவ் யூ’ சொன்ன விவகாரம்தான் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் இயங்கி வருகிறது…

பவரை காட்டிய ஆளுநர்… பதற்றத்தில் தி.மு.க.?

தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அச்சட்டம் காலாவதியாகிவிட்டது! தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம் என்பது மிகப்பெரிய உயிர்கொல்லி விஷயமாக உள்ளது.…