Month: November 2022

மாணவர்கள் மத்தியில் வெளியான “ரங்கோலி” செகண்ட் லுக்…!!

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

ஏஜென்ட் சந்தானம் வெற்றி காணுமா??

சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் சந்தானம் படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறது. இந்த கதை சிறுவயதில் தாய் மீது கொண்ட கோபத்தால் சிட்டியில் தனித்து வாழும் சந்தானம் (கண்ணாயிரம்), தாயின் இறப்பு செய்தி வர கோயம்புத்தூரில் உள்ள சொந்த கிராமத்திற்கு புறப்படுகிறார்.…

குடும்பத் தலைவிக்கு ரூ.1000… மார்ச்சில் தொடக்கம்..?

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியில் முதன்மையானது, மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கு திட்டம். ஆனால், திட்டம் இன்றுவரை செயல்படுத்தவில்லை. குடும்பத் தலைவிக்கு எப்போது ஆயிரம் ரூபாய் கொடுப்பீர்கள் என்று உதயநிதி ஸ்டாலினிடம் நேரடியாகவே பெண்கள் கேட்டுவிட்டனர். ‘இன்னும் ஐந்து…

ஜெ., ஜெயிலுக்கு போக காரணம் டி.டி.வி… சீறிய சி.வி.சண்முகம்!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணம் டிடிவி.தினகரன் தான் என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்;- தமிழ்நாட்டில் திறமையில்லாத செயல்படாத முதல்வரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு…

‘சத்தியம் சுடும்’… சுவாதியை எச்சரித்த நீதிபதிகள்..!

கோகுல்ராஜ் கொலை வழக்கில், பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியிடம், ‘சத்தியம் என்றைக்காவது ஒருநாள் சுடும்’என கடும் கோபத்தில் கூறியிருக்கிறார்கள். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல்…

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்..! நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி!

கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் விஜய் படங்கள் வெளியீட்டின்போது சிக்கல்கள் ஏற்படுவதால் அதற்கெல்லாம் ஒரே தீர்வு அரசியல் பிரவேசம் தான் என அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நடிகர் விஜய் நடிக்கும் படங்களுக்கு 2011 முதல் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.…

திருச்சியில் அ.தி.மு.க. மாநாடு… ‘கெத்து’ காட்டும் எடப்பாடி?

அ.தி.மு.க.வின் பொன்விழா நிறைவையொட்டி திருச்சி அல்லது கோவையில் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய மாநாட்டை நடத்து, ஜெயலலிதாவைப் போல் ‘கெத்து’ காட்ட தயாராகி வருகிறார்! அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரின் ‘மாநாடு’ குறித்து சீனியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு…

68 வயது முதியவரை ‘செக்ஸ்’ வலையில் வீழ்த்திய இளம்பெண்!

68 வயது முதியவரை செக்ஸ் வலையில் வீழ்த்தி இளம்பெண் பணம் பறித்த சம்பவம்தான் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் திருச்சூர், குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் நிஷாத். நிஷாத்தின் மனைவி ரஷிதா (வயது 28). இருவரும் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை…

திருமணத்தை விரும்பாத த்ரிஷா… காரணம் ‘இது’தான்..?

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய், விக்ரம் என அனைவரிடம் ஜோடி போட்டு ஆடியவர்தான் நடிகை திரிஷா… தமிழ் சினிமா மட்டுமின்றி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர். சமீபத்தில் ‘நம்பர் 1’ நடிகையே திருமணம்…

பாலியல் புகாரில் கைதான தயாரிப்பாளர் மீது ஒரு பெண் புகார்!

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளர்(!) மீது மேலும் ஒரு பாலியல் புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 37). சினிமா தயாரிப்பாளர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் திரைப்படம் எடுக்கப்போவதாகவும்,…