Month: September 2022

அக்டோபரில் சட்டசபை… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?

அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில், இன்று காலை, 9:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டசபையின்…

அ.தி.மு.க. அலுவலகத்தில் எடுத்த ஆவணங்கள் மீட்பு..!

அதிமுக அலுவலக கலவரத்தின்போது திருடப்பட்டதாக சொல்லப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி…

அ.தி.மு.க.வில் இணையும் சுப.தங்கவேலன்..?

திமுகவில் கலைஞர் கருணாநிதி ஆட்சி அமைந்த போதெல்லாம் அவரது அமைச்சரவையில் ராமநாதபுரம் கோண்டாவில் சுப. தங்கவேலனுக்கு அங்கீகாரம் கொடுத்து வந்தனர். வயதை காரணம் காட்டி திமுகவில் கடந்த 5 ஆண்டுகளாக சுப ‌. தங்கவேலனை ஓரம் கட்டிய போது தனது மகன்…

சி.எம். சிக்னல்… செந்தில் பாலாஜியின் செலக்டிவ்… அதிர்ச்சியில் அ.தி.மு.க.!

தி.மு.க. மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்றுடன் நிறைவடைகிறது. மற்ற மாவட்டங்களில் போட்டி வேட்பாளர்கள்… கோஷ்டி மோதல் என இருக்க… கோவையில் சி.எம்.மின் சிக்னலோடு கனக்கச்சிதமாக வேலையை முடித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. இதனால், அ.தி.மு.க. அதிர்ச்சியில் இருக்கிறது. கோவை மாநகர்…

வியக்க வைக்கும் கள்ளக்காதல்… விறு விறு விருகம்பாக்கம்!

சென்னை விருகம்பாக்கத்தில், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கள்ளக்காதலனை, மற்றொரு கள்ளக்காதலனுடன் சேர்ந்து குத்திக்கொன்ற பெண் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம், சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்யா, 29; மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர். இவர், கணவரை பிரிந்து 14…

மனைவி மீது சந்தேகம்… மகளை கொன்ற தந்தை… உருக்க தகவல்கள்..!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தனக்கு பிறக்க வில்லை எனக்கூறி பெற்ற மகளை தந்தை கொன்ற சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 42), டெய்லர். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு தன்ஷிகா (8) என்ற…

பெட்ரோல் குண்டு வீச்சு… டி.ஜி.பி. கடும் எச்சரிக்கை..!

பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீடுகளில் பெட்ரோல்…

குளியலறையில் கேமரா… கல்லூரி மாணவி – டாக்டர் கைது!

மதுரையில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோக்கள் எடுத்து கமுதி டாக்டருக்கு அனுப்பிய அதே விடுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அனுப்பிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது…

சேலம் – குமரியில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு!

கடந்த சில தினங்களாக பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் அவரது கார், வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலத்திலும், குமரியிலும் மீண்டும் குண்டு வீசிய சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ளது பரமக்குடி நன்னுசாமி…

வெளிநாட்டு வேலை… மத்திய அரசு எச்சரிக்கை..!

‘தாய்லாந்து நாட்டில் வேலை, கவர்ச்சிகரமான சம்பளம்’ என்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைளில் மதிமயங்கி நம்பிச்சென்ற 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள மியாவாடி என்ற நகரில் சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர் என்ற…