Author: admin

அரசியலில் இருந்து விலகல்; தி.மு.க.வில் சேர திட்டமா..?

தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்த அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவருடைய வலைதள பக்கத்தில், ‘‘எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல்…

பொன்னியின் செல்வனா , வந்தியத்தேவனா?

பொன்னியின் செல்வன் பாகம் 1 2022 இல் திரைக்கு வெளிவந்த ஒரு தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மணிரத்னம் இயக்கித் தயாரித்தார். இது பிரபல தமிழ்…

சென்னை போலீஸ் சுதந்திரமாக செயல்படுகிறது – கமிஷனர் சங்கர் ஜிவால்

போலி கப்பல் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான பொன்ராஜ், கெவிராஜ், டேனியல், புதுச்சேரியை சேர்ந்த பேட்ரிக்மாரி விஜயமுருகப்பா ஆகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கைது…

பெற்ற மகளின் கருமுட்டை… கள்ளக்காதலுக்காக விற்ற கொடூர தாய்!

‘காதலுக்கு கண்ணில்லை’ என்பார்கள்… பெற்றோர்கள் எவ்வளவு சொன்னாலும், கேட்கமாட்டார்கள் பிள்ளைகள்… பிறகு பட்ட பிறகுதான் திருந்துவார்கள். அப்போது ‘எல்லாம் முடிந்துவிடும்’. அதே போல கள்ளக்காதலுக்காக கணவனை அம்மிக்கல் போட்டுக் கொல்லும் மனைவிகளுக்கு மத்தியில், பெற்ற மகளின் கருமுட்டையை விற்று தாய் ஒருத்தி…

முடிவுக்கு வரும் ஊரடங்கு!…

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் எனவும், தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்,…

பிப்ரவரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திறப்பது குறித்து அமைச்சர் பதில் அளித்துள்ளார். கொரோனா தொற்றின் 3-வது அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தினசரி பாதிப்பு இன்னும் 30 ஆயிரத்திற்கும் கீழ்…

ஹெலிகாப்டர் மலர் தூவ கொடியேற்றினார் ஆளுநர்..! – குடியரசு தினவிழா கோலாகலம்

இந்தியாவின் 73வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மெரினா கடற்கரைக்கு வந்த கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர்,…

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயர்அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி.

திருச்சி , திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கி சுடும் தளத்தில் நேற்று நடந்தது. தமிழக கமாண்டோ படையின் கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார்.…