பத்திர எழுத்தர் பற்றாக்குறை… ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை!
பத்திர எழுத்தர் மற்றும் விற்பனையாளர் பற்றாக்குறையை உடனடியாக போக்குவதற்கு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் நியாயமான கோரிக்கையினை வைத்திருக்கிறார்! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘நில ஆவணங்கள் உள்ளிட்ட பத்திரப் பதிவு…
