‘நான்தான் எதிர்க்கட்சி!’ இது சசிகலாவின் சரவெடி..!
தமிழக அரசியல் களத்தில், ‘நான்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சசிகலா சரவெடியாக வெடித்திருக்கிறார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த பகுதி மக்கள் இந்த கெடிலம் ஆற்றில் குளிப்பது வழக்கம். அந்த வகையில்,…
