பாடம் நடத்துவதை கவனித்த முதல்வர் – அமைச்சர்..!
அரசு பள்ளிக்கூடத்திற்கு ஆய்வுக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கவனித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் பொய்யாமொழியும் முதல்வருக்குப் பின்னால் அமர்ந்து பாடத்தைக் கவனித்தனர். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்…
