முதல்வரின் முதல் நடவடிக்கை…
அதிரும் அண்ணா அறிவாலயம்!
‘அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல, தி.மு.க.வினர் தவறு செய்தாலும், அண்ணா சாட்சியாக… கலைஞர் சாட்சியாக இந்த ஸ்டாலின் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுப்பேன்… இது சத்தியம்’ என்று சட்டசபையில் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த தி.மு.க. ஆட்சிக்காலங்களில், தி.மு.க. நிர்வாகிகள் அடாவடியாக செயல்பட்டு வந்ததால்,…
