எடப்பாடியார் பெயரில் இரவில் வைக்கப் பட்ட கல்வெட்டு… பகலில் அகற்றம்!
திசையன் விளை தாலுகா அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட கல்வெட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனயாக அகற்றினர்! நெல்லை மாவட்டத்தில் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சி…
