Category: அரசியல்

காதலனுக்கு விஷ ஜூஸ்… தமிழக காவல்துறை வசம் வழக்கு..?

குளிர்பானத்தில் விஷம் கலந்து கேரள காதலனை கொலை செய்த கிரீஷ்மா வழக்கு தமிழக காவல்துறைக்கு மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23). குமரி மாவட்டத்தில்…

ஆபாச படம்… பணத்தை இழந்த தொழில திபர்!

ஆபாச படம் பார்க்க ஆசைப்பட்டு, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பணத்தை இழந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்துவரும் 83 வயது தொழிலதிபர் ஒருவர், கடந்த செவ்வாய்கிழமை பந்த்ரா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.…

தமிழகத்தில் 8-ந்தேதி வரை கனமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை…

நிர்வாண வீடியோ… இளம் பெண்ணால் மடாதிபதி தற்கொலை!

மடாதிபதி ஒருவரிடம் நிர்வாண வீடியோகாலில் பேசிய இளம்பெண், அதனை ரெக்கார்ட் செய்து அனுப்பியதால், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் பழமையான காஞ்சுக்கல் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக பசவலிங்க சுவாமிகள்…

பாகிஸ்தானில் ஒரு ரஜினிகாந்த்..?

தமிழக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தைப் போலவே, அச்சு அசலாக பாகிஸ்தானில் ஒரு ‘ரஜினிகாந்த்’ இருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் தாசில்தாரராக பணியாற்றி ஓய்வுபெற்ற ரெஹ்மத் கஷ்கோரியை பார்க்கும் இந்தியர்கள் யார் ஒருவரும் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போவார்கள். பாகிஸ்தானில் தாசில்தாரராக…

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஜமாத் நிர்வாகிகள்!

கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான். விசாரணையில் இது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாநகர போலீசார் விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர். கார்…

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கன மழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதனையொட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று…

ஆளுநர் டெல்லி பயணம்… அரசியலில் திருப்பம் ஏற்படுமா?

தமிழகத்தில் ஆளுநருக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையேயான பனிப்போர் முற்றிக் கொண்டிருக்கிறது. கோவை குண்டுவெடிப்பு மற்றும் சில விவகாரங்களில் தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்களை ஆளுநர் வெளியிட்டார்.ஆளுநரைக் கண்டித்து தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியினரும் பல்வேறு கருத்துக்களை திணித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…

மரியாதை நிமித்தமான சந்திப்பு… ‘அரசியல்’ இல்லை..!

மேற்கு வங்க முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது, ‘அரசியல் ரீதியானது கிடையாது… மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என இருவரும் விளக்கியுள்ளனர்! மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக அம்மாநில முதலமைச்சர் மம்தா…

துறையூர் ‘மேக்னா’வில் வருமான வரித் துறை சோதனை!

திருச்சி மாவட்டம் துறையூர், முசிறி உட்பட 3 இடங்களில் மேக்னா டெக்ஸூக்கு சொந்தமான ஜவுளி நிறுவனங்கள் மற்றும் இவர்களுக்கு சொந்தமான கிளைகள், வீடு, அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி…