சிதறி கிடக்கும் அ.தி.மு.க… துவண்டு கிடக்கும் ர.ர.க்கள்..!
‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் நான்காக உடைந்து சிதறிக் கிடக்கிறது! அ.தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனும் ‘கட்சி எப்போது ஒன்றாக இணையும்?’…
