அமைச்சர் என்னை உல்லாசத்துக்கு அழைத்தார்! பகீர் கிளப்பிய சுயசரிதை!
தங்கராணி ஸ்வப்னா விவகாரம் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அவர் எழுதிய சுயசரிதை மூலம் மீண்டும் கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம்…
