Category: அரசியல்

அமைச்சர் என்னை உல்லாசத்துக்கு அழைத்தார்! பகீர் கிளப்பிய சுயசரிதை!

தங்கராணி ஸ்வப்னா விவகாரம் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அவர் எழுதிய சுயசரிதை மூலம் மீண்டும் கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம்…

கே.பி.முனுசாமிக்கு ஓ.பி.எஸ். தரப்பு வலை!

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமிக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலை பயன்படுத்தி, கே.பி.முனுசாமிக்கு ஓ.பி.எஸ். தரப்புக்கு வலை விரிக்க ஆரம்பித்திருக்கிறது. அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார மோதல் சுமார் 5 ஆண்டுகள் கடந்தும் முடிவு…

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு!

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. வரும் அக்.24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இப்போது இருந்த பொதுமக்கள் கடைவீதிகள் துணிகள் வாங்குவது, பலகரங்களுக்கான பொருட்கள் வாங்குவது என்று குவிந்து…

முதல்வரை முகம் சுளிக்க வைக்கும் மூத்த நிர்வாகிகள்?

‘அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது; ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். எனவே, தி.மு.க.,வினர் அனைவரும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்’ என நேற்று நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஆனால், அவரை…

டி.ஆர்.பாலுவுக்கு காலணியை அணி வித்த நபர்… இதுதான் திராவிட மாடலா..?

திமுக பொதுக்குழு மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் அருகில் அமர்ந்திருக்கும்போதே, பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு ஒருவர் காலணி எடுத்துத்தரும் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி…

‘தமிழகத்தில் சாதி, மொழி அரசியல்!’ கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

அதிகாரத்துக்காக அரசியல் கட்சிகள் சாதி, மொழியை வைத்து அரசியல் செய்கின்றனர் என கவர்னர் ஆர்.என் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து, அவர் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா,…

சென்னை பல்கலை… ஆன்லைன் தேர்வு மோசடி… 5 பேர் சஸ்பெண்ட்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அப்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. அரியர் உள்பட அனைத்து…

ஓ.பி.எஸ். பதவியை பறிக்க புதிய வியூகம்..!

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். கட்சியில் ஒற்றைத் தலைமை…

அணி மாறியது ஏன்..? மைத்ரேயன் திடீர் விளக்கம்!

எடப்பாடி அணியில் இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவியுள்ளார். இந்த சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் தலைமைப் பொறுப்பை கைப்பற்ற. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25% போனஸ்! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

அரசு போக்குவரத்துப் பணியாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘தமிழக அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும்…