பம்பையில் புனித நீராட கடும் கட்டுப்பாடு!
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காலகட்டம் என்பதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை. தற்போது சபரிமலைக்கு கூட்டம் அலை மோதுவதால் பம்பையில் பக்தர்கள் புனித நீராட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா…
