Category: அரசியல்

எஸ்.பி.ஐ.யில் வேலை… மாதம் ரூ.19.50 லட்சம் சம்பளம்..!

பாரத ஸ்டேட் வங்கியில் ஆண்டுக்கு 19.50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் மேலாளர் பதவிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. வருகிற 12 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை…

கீர்த்தி சுரேஷ் புகைப்படம்… நிர்வாண குளியல்… ரூ.40 லட்சத்தை இழந்த வாலிபர்!

ஃபேஸ்புக் பக்கத்தில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை வைத்து, பெண் ஒருவர் வாலிபரிடம் ரூ.40 லட்சத்தை அபேஸ் செய்த சம்பவம்தான் பரபரப்ப ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு சம்பவம்…

ஓ.பி.எஸ்.ஸை சந்தித்த இ.பி.எஸ். ஆதரவளர்கள்!

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நீக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவான நிலையில்…

நாற்பதுக்கு நாற்பது… மா.செ.க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில்…

படிப்படியாக பணப்பலன்கள்… போக்கு வரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!

போக்குவரத்து துறையில் ஏற்கனவே நிதி சுமை உள்ளது. இருப்பினும் நிதி நிலைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும்…

ஒரே நாடு… ஒரே மின் கட்டணம்..!

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாட்னா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:- ‘‘மத்திய…

அ.தி.மு.க.வை கைப்பற்றப் போவது யார்..?

அ.தி.மு.க.வைக் கைப்பற்ற ஓ.பி.எஸ். புதிய ‘வியூகம்’ வகுத்து வருவதும், அதனை முறியடித்து எடப்பாடி தரப்பு ‘தாங்கள்தான் அ.தி.மு.க.’ என நிரூபிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற…

பள்ளி மாணவர்களிடம் ஆணுறை… கருத்தடை மாத்திரை… அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!

நாட்டில் போதைக் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், மாணவர்களின் பேக்குகளில் ஆணுறைகளும், மாணவிகளின் பேக்குகளில் கருத்தடை மாத்திரைகளும் இருந்ததுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூர் மாநகர பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்து பயன்படுத்துவதாகத் தொடர்ச்சியான புகார்கள் மாநகர…

50 வயதில்… மீண்டும் கர்ப்பம்… ‘தையா… தையா…’ நடிகை!

பாலிவுட் நடிகை ஐம்பது வயதில் காதல் வசப்பட்டிருப்பதும், ஏற்கனவே திருமணமான இவர், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் காட்டுத் தீயாக தகவல் பரவ, பாலிவுட்டே பரபரப்பாகியிருக்கிறது. பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான…

‘கழகத்தை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள்!’ மு.க.ஸ்டாலின் உருக்கம்!

‘கழகத்தை நம்பியவர்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள்’ என உடன் பிறப்புகளுக்கு உருக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்! முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தி.மு.க.வினருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள மகத்தான பொறுப்பினைச் சுமந்து…