சென்னையில் எடப்பாடி கைது… திருச்சி யில் வெடித்த போராட்டம்!
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அரசியல் செய்வதா எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள்…
