ஆம்புலன்ஸ் விபத்து… நிறைமாத கர்ப்பிணி – தாய் பலி!
மனித உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் மூன்று உயிர்களை பறித்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள நெஞ்சத்தூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி நிவேதா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று அதிகாலை…
