பயிர் காப்பீடுக்கான தேதியை நீட்டிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை!
தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்திருக்கிறார்! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15-ம் தேதிக்குள்…
