Category: அரசியல்

‘செக்ஸ்’ ஆசை… பணம் பறிக்கும் அழகி கள்… இளைஞர்களே உஷார்..?

‘ஹலோ… ஹவ் ஆர் யூ…’ என்று உங்கள் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் புகைப்படத்தோடு குறுஞ்செய்தி வந்து விழுந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதனை கண்டு கொள்ளாமல் கடந்து விடுவீர்களா? பேசுவதற்கு அழகான பெண்ணாக இருக்கிறதே? பேசித்தான் பார்ப்போமே என்று சாட்டிங்கில் ஈடுபடுவீர்களா?…

கைலாசாவில் வேலை… இளைஞர்களே உஷார்..?

தனி நாட்டை விலைக்கு வாங்கி நித்தியானந்தா வசித்து வருவதாக கூறப்படும் கைலாஸாவில் அதிக சம்பளத்துடன் வேலை வழங்குவதாக விளம்பரம் வெளியாகியுள்ளது! நான் தான் கடவுள், பரமசிவத்தின் அவதாரம் என கூறி கொண்டவர் நித்யானந்தா. இவர் பெங்களூர் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி…

கனியாமூர் பள்ளி திறப்பு… உயர்நீதி மன்றம் உத்தரவு..!

கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு…

பிரியாவின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்!! அமைச்சர் வேண்டுகோள்!!

தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ப்ரியாவின் மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதை அரசியலாக யாரும் பார்க்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். 17 வயதான மாணவி பிரியா ஓராண்டிற்கு முன்னால் கால்…

‘பெண்ணின் மானம் உடையில் இல்லை’ ஆண்ட்ரியாவின் அரிய கண்டுபிடிப்பு..!

‘பெண்களின் மானம் உடையில் இல்லை… அவர்கள் வாழும் வாழ்க்கையில் உள்ளது…’ என மனதில் உள்ளதை பட்டென்று உடைத்துப் போட்டிருக்கிறார் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா..! வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி நவம்பர்18ந்…

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் !!

கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மழை நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர்களை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள்…

16 மாதங்களில் மாற்றம்… அண்ணாமலை ஆருடம்..!

இன்னும் 16 மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் என அண்ணாமலை ஆருடம் கூறியிருக்கிறார் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் பாரதிய…

பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க… ஆவேச குஷ்பு..!

தமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை எனவும் தன்னை பற்றி அவதூறு பேசிய திமுக பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த குஷ்பு திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் என அனைவருமே பெண்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் விமர்சித்தார். தமிழக அரசின்…

இளம்பெண் கற்பழித்து கொலை… தாயின் கள்ளக்காதலனுக்கு வலை?

சென்னையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாயின் கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4…

தவறான ஆபரேசன்… உயிரிழந்த உடற் கல்வி மாணவி… ஆவேச அண்ணாமலை..!

தவறாக சிகிக்சை அளித்தால் ஒரு காலை இழந்த உடற்கல்வி மாணவி, உயிரிழந்த சம்பவம்தான் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன்…