‘இரட்டை இலை’ எடப்பாடியின் ‘மாஸ்’ திட்டம்!
‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வெற்றி பெறக் கூடாது என நினைக்கும் பா.ஜ.க., அதே சமயம், அ.தி.மு.க.விலும் ‘பிங்கி பிங்கி பாங்கி’ விளையாடுவதை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க…
