Category: அரசியல்

‘துணிவு’ ஸ்டைலில் வங்கியில் கொள்ளை முயற்சி?

‘துணிவு’ படத்தைப் பார்த்து விட்டு வங்கியில் வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம்தான் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று காலை ஒரு…

ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் பாஜக கையில்? கை கொடுக்குமா? கை கழுவுமா?

ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் எதிர்காலம் பா.ஜ.க. கையில் இருக்கிறது. கை கொடுத்து தூக்கிவிடுமா… கை கழுவிவிடுமா என்பதைத்தான் அரசியல் பார்வையாளர்கள் உற்றுநோக்கி வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தளவில் துணிச்சலுடன் களத்தில் இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓ-.பி.எஸ்., ‘பா.ஜ.க. போட்டியிட்டால்…

ஓ.கே. சொன்ன ஓ.பி.எஸ்.; களத்தில் கு.ப.கி.! வேட்பாளர் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். வேட்பாளரை அறிவிக்க இருக்கிறார். இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோர இருக்கிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்! ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும்…

ஈரோடு இடைத்தேர்தல்; மௌனம் காக்கும் தோப்பு..?

ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட பா.ஜ.க. (குழு அமைத்து), நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சியினரும் விறுவிறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், முன்பு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த…

அருண் நேருவின் ‘கிடா’ விருந்து; வெற்றியை கொடுக்குமா?

தமிழகத்தில் ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பாக இருக்கும் சமயத்தில், சத்தமே இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக திருச்சி புறநகரில் சமீபத்தில் ‘கிடா கறி’ விருந்து தடபுடலாக அரங்கேறியிருக்கிறது! பெரம்பலூர் தொகுதியில் இந்தமுறை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.…

இளங்கோவன் வேட்பாளர்; அழுத்தம் கொடுத்ததா தி.மு.க.?

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அல்லது…

தேதி குறித்த இபிஎஸ்; அதிர்ச்சியில் ஓ.பி.எஸ். – பா.ஜ.க.!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற 26.1.2023 ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…

ஈரோடு இடைத்தேர்தல்… களமிறங்கும் கமல்..?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ம.க. புறக்கணித்த நிலையில் நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது. அதே போல் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிப்பட்டிருப்பதுதான் அரசியல் களத்தில் அனல்பறக்கிறது! தமிழக சட்டமன்ற…

‘அடகு’ வைக்கப்பட்ட அதிமுக.; உதயநிதி விளாசல்?

‘தங்களின் சுயநலத்திற்காக பா.ஜ.க.விடம் அன்று ஆட்சியை அடகு வைத்தார்கள்; இன்று கட்சியையே அடகு வைத்துவிட்டார்கள்’ என்று அ.தி.மு.க.வை கடுமையாக சாடியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! திமுக பொதுச்செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். இவரது நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழகம்…

பாஜகவின் ‘பலே’ கணக்கு: ‘க்ளைமாக்ஸில்’ எடப்பாடி!

வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான் அ.தி.மு.க.வின் நிலை பற்றி தெரியும் என்று பலரும் கணித்திருந்தனர். ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.தி.மு.க.வின் எதிர்காலம்… எடப்பாடி பழனிசாமியின் வியூகம்… என அனைத்தையும் ‘க்ளைமாக்ஸிற்கு’ கொண்டு வர இருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான…