Category: அரசியல்

உதயநிதி பெயரில்3 தெருக்கள்; ஆணையர் திடீர் விளக்கம்..!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தெருக்களுக்கு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆணையர் விளக்கம் அளித்திருக்கிறார்! கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 63 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. இதில்…

அப்போ ஜெ; இப்போ அண்ணாமலை… ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி கட்டிய விவகாரம் இப்போதைக்கு முடியாது போல… ‘மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கி குற்றம் செய்தார்களே.. அந்த மாதிரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி சர்ச்சையில்…

நாளை ஓ.பி.எஸ். முக்கிய முடிவு… காத்திருக்கும் தி.மு.க.!

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார். கட்சியில்…

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு தடையா..?

கடந்த சில நாட்களாக இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில் கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதாகவும் அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளே அதிகளவில் கள்ள நோட்டுகளாக அடிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக மத்திய அரசு மிக விரைவில்…

மாஜியின் கார் உடைப்பு;கவுன்சிலர் கடத்தல்? சினிமாவை மிஞ்சிய சம்வம்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை உடைத்து, அ.தி.மு.க. கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம்தான் தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளி…

பொங்கலுக்கு ரூ.1000… ரேஷன் கடைகள் மூலம் கொடுக்க முடிவு?

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. ஆயிரம் ரொக்கமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு தி.மு.க.…

எதற்கும் துணியும் எடப்பாடி; ‘செக்’ வைக்கும் பா.ஜ.க.!

வருகிற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களில் எடப்பாடி பழனிசாமி இறங்கியிருக்கிறார். அதே சமயம், ஓ.பி.எஸ். மூலம் பா.ஜ.க. மேலிடம் எடப்பாடிக்கு ‘செக்’ வைக்க முயல்கிறது. ஆனாலும், ‘எதற்கும் தயார்’ என எடப்பாடி பழனிசாமி துணிந்திருப்பதுதான் பா.ஜ.க. மட்டுமின்றி ஓ.பி.எஸ்.ஸுக்கும்…

தி.மு.க.வை மிரட்டும் பா.ஜ.க.? உண்மை யை உடைத்த சி.வி.எஸ்.!

வருகிற பாராளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழற்றி விட வேண்டும் என பா.ஜ.க. மிரட்டுவதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ‘உண்மையை’ உடைத்திருப்பதுதான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தயிருக்கிறது! தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் பாஜக…

100 சதவீத ஆதரவு… நீதிமன்றத்தில் நிரூபிக்க தயாராகும் ஓ.பி.எஸ்.?

அ.தி.மு.க.வில் 90 சதவீதத்திற்கும் மேல் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றை உருவாக்கி, அதனை நீதிமன்றத்தில் நிரூபித்துக் காட்டத் தயாராகி வருவதுதான் அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக பொருளாளர் என்ற…

கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் பலாத்காரம்!

கணவனின் கண்முன்னே, நண்பர்களால் மனைவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்தான் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாட்டத்தில் உள்ள மாசைப்பேட்டை நகரை சேர்ந்தவர் 48 வயதான தாடேபள்ளி வெங்கடேஷ்வர ராவ். இதே பகுதியில் வசித்து வருபவர்கள்தான் பாபு…