ஏடிஎம் கொள்ளையர்கள் கைது; ரூ.67 லட்சம் மீட்பதில் சிக்கல்?
தமிழகத்தில் தொடர்ச்சியாக 4 ஏ.டி.எம்.களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 5 பேர் சிக்கினாலும், அவர்களிடமிருந்து ரூ.67 லட்சத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
