Category: அரசியல்

இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக ஓ.பி.எஸ். கிரிமினல் வழக்கு?

கட்சிக் கொடி… கட்சி வேஷ்டி பயன்படுத்துவது தொடர்பாக ஓ.பி.எஸ்.ஸுக்கு எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், ‘எடப்பாடிக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என ஓ.பி.எஸ். எச்சரித்த சம்பவம்தான் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது! அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக சுப்ரீம்…

ரூ.1000 கொடுத்தால்… அதிர்ச்சியூட்டும் விளம்பரம்..!

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும், பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று சென்னையில் வைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் விளம்பரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்! சென்னையில் பஸ், ரெயில் நிலையங்களில் வணிக ரீதியிலான விளம்பர டிஜிட்டல் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.…

மா.செ.க்கள் கூட்டம்… முக்கிய முடிவெடுக்கும் எடப்பாடியார்!

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் கட்சி ரீதியாகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் சில முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி…

பொங்கல் ரொக்கம்… வீடு தேடி வரும் டோக்கன்… யாருக்கு கிடைக்கும்?

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தாலும், கரும்பு விவசாயிகளும் ‘கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லையே’ என்ற ஆதங்கத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு…

புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்துமா..?

தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி உயிரியல் மையத்தின் இயக்குநர் விளக்கியிருக்கிறார். உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) இயக்குனர் வினய் கே.சந்திகூரி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-…

ரேஷன் கடை பணி… ரூ.5 லட்சம்… ஐகோர்ட்டில் வழக்கு!

ரேஷன் கடை பணிக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் பதவிகளை உரிய தேர்வு நடைமுறைகளை பின்பற்றி நிரப்ப உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு…

ராகுல் பாதயாத்திரை… கடுங்குளிரிலும் கனிமொழி!

காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தியின் பாதயாத்திரையில், தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி எம்.பி., கனிமொழி கலந்து கொண்டு, கடுங்குளிரிலும் நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார்! காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்…

‘அனைவரையும் ஒன்றிணைப்பேன்’; சசிகலா சபதம்..!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் வி.கே.சசிகலா ஆதரவற்ற முதியோர்களுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார். அப்போது, கேக் வெட்டி, முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, 100 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. சசிகலா முதியோருக்கு உணவு பரிமாறினார். பின்னர் நிருபர்களிடம், வி.கே.சசிகலா…

தமிழகத்தில் ‘ஆபரேஷன் தாமரை’ ஆரம்பம்! தாக்கு பிடிப்பார்களா? தஞ்ச மடைவார்களா?

தமிழகத்தல் பா.ஜ.க. ‘ஆபரேஷனை’ ஆரம்பித்து விட்டது என்கிறார்கள், தமிழ அரசியல் களத்தின் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருபவர்கள்! வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க,…

தள்ளாடும் நிதி நிலைமை… 3 கோடி வீண்… எடப்பாடி காட்டம்..!

தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாக இருக்கும் நிலையில், மூன்று கோடி ரூபாயை தமிழக அரசு வீணடித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘எனது தலைமையிலான அம்மாவின் அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு,…