Category: அரசியல்

விசுவாசமில்லாத பண்ருட்டியார்! விளாசிய கே.பி.முனுசாமி!

‘கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் என யாருக்குமே விசுவாசமாக இருக்காதவர்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்’ என கே.பி.முனுசாமி இன்று விளாசித் தள்ளியிருக்கிறார். அதிமுக பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில் பாஜகவுடனான கூட்டணி குறித்து தனது சென்னையில் அணி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்…

‘அதிமுகவை உடைக்க மாட்டேன்!’ எஸ்.பி.வேலுமணியின் பதிவு!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. ‘உடைத்து விளையாடி’ வருகின்றனது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வும் கூட்டணியில் இருந்து விலகியதால் எஸ்.பி.வேலுமணியை வைத்து ‘உடைத்து விளையாட’ முயற்சித்த நிலையில் அதற்கு எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது…

அதிமுகவில் சர்ச்சையை கிளப்பிய கே.சி.கருப்பண்ணன்!

‘பா.ஜ.க.வைப் பற்றி யாரும் பேசவேண்டாம்’ என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கும் நிலையில், ‘வேலியே பயிரை மேய்ந்த கதை’யாக முன்னாள் அமைச்சரும், மா.செ.வுமான கே.சி.கருப்பண்ணன் அ.தி.மு.க. & பா.ஜ.க. பற்றி பேசிய விவகாரம்தான் அ.தி.மு.க.விலேயே அணலடித்துக் கொண்டி ருக்கிறது. அதிமுக -& தமிழக…

சொத்துக் குவிப்பு வழக்கு; மதுரைக்கு மாறிய நீதிபதி

தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் விசாரணை இனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடைபெற உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்…

செந்தில்பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு !!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜுன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். பிறகு காவேரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

‘என்றென்றும் எடப்பாடியார் வழியில்…’ ராஜ் சத்தியன் உறுதி!

‘என்றென்றும் எடப்பாடியார் வழியில் பயணிப்பேன்…’ என்று அ.தி.மு.க.வின் மாநில ஐ.டி.விங் செயலாளர் ராஜ் சத்தியன் அறிவித்திருக்கிறார். அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்திந்திய…

தி.மு.க. மா.செ.க்களுக்கு திடீர் அழைப்பு!

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ஜ.க.வை வெளியேற்றிய நிலையில், தமிழக தேர்தல் கூட்டணிக் களம் நிறம் மாறுகிறது. இந்த நிலையில்தான் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள்…

அ.தி.மு.கவும், பா.ஜனதாவும் திட்டமிட்டு பரப்பும் வதந்தி – கே.எஸ்.அழகிரி!

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்த நிலையில் அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழலாம். கூடுதல் இடங்கள் கொடுத்தால் காங்கிரசும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்ற பேச்சு அடிபடுகிறது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- சந்தர்ப்பவாதம், சபலங்களுக்கு காங்கிரசில் இடமில்லை.…

மதுக்கடைகள் குறைப்பு ! நஷ்டத்தை ஈடுகட்ட விலையை உயர்த்த அரசு முடிவு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி வருகிறது.…

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்!

தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, கொசு உற்பத்திக்கு வித்திடும்…