Category: அரசியல்

கள்ளக்காதலியின் பேத்திக்கு பாலியல் தொல்லை… வாலிபர் கைது!

தாயின் கள்ளக்காதலை அறியாத பெண், தன்னுடைய மகளை அவரது வீட்டிற்கு அனுப்ப, தாயின் கள்ளக் காதலன் சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரையை சேர்ந்தவர் வசந்த் (வயது 27). இவர் யாகப்பா நகர் பகுதியில் உள்ள கறிக்கடையில்…

நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா..?

நடிகை மீனாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல் ஒன்று வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. கோலிவுட்டில் ரஜினி, கமல்,…

10 – வகுப்பு… மாதம் ரூ.69,000… மத்திய அரசு பணி..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால்துறை பெரிய அளவிலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போஸ்ட்மேன் (Postman) 59,099 பேரும், மெயில்கார்ட் (Mail Guard) பணிக்கு 1,445 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில்…

பெங்கலுக்கு ரூ.1000… வங்கி கணக்கிலா… ரேசன் கடையிலா..?

கடந்த காலங்களில் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு உள்பட எதுவாக இருந்தாலும் வருவாய்த்துறையினர் மூலம் ரேசன் கடை வாயிலாக வழங்கப்படும். இந்தாண்டு பொங்கல் பரிசு வங்கிக்கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை…

‘நிதி நெருக்கடி…’ துரைமுருகன் புலம் பலின் பின்னணி..?

தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் நிர்வாகிகளின் கனவு ‘கானல்’ நீராகிவிட்டது. இதனால், பல மாவட்டங்களில் ஒன்றியச் செயலாளர்கள் முதல்வர் மாவட்ட துணை அமைப்பாளர்கள் வரை விரக்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில்தான், வேலூர் மாவட்டம் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள்…

பம்பையில் புனித நீராட கடும் கட்டுப்பாடு!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காலகட்டம் என்பதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை. தற்போது சபரிமலைக்கு கூட்டம் அலை மோதுவதால் பம்பையில் பக்தர்கள் புனித நீராட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா…

துறையூர் – உப்பிலியபுரத்தில் ‘கலப்பு உரம்’ தட்டுப்பாடு?

திருச்சி புறநகர் பகுதிகளில் ‘கலப்பு உரம்’ தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர். கடந்த ‘தமிழக அரசியல்’ வார இதழில் தூத்துக்குடியைச் சேர்ந்த ‘ஸ்பிக்’ உரக் கம்பெணி செயற்கை உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று இரண்டு பக்க கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த…

‘பொதுக்குழு’வை கூட்டுவதில் ஓ.பி.எஸ். ஸுக்கு சிக்கல்?

‘அ.தி.மு.க. பொதுக்குழுவை விரைவில் கூட்டுகிறேன்’ என அடிக்கடி கூறி வரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் ‘பொதுக்குழு’வை கூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது! அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு…

இந்தியன் ரயில்வேயில் தகுதிக்கேற்ப வேலை..!

இந்தியன் ரயில்வேயில் உள்ள பணியிடங்களை நிரப்பும் ரயில்வே வேலைவாய்ப்பு அலுவலகம் தென் கிழக்கு மத்திய ரயில்வே பிலஸ்பூரில் உள்ள நிலை 5, 4, 3 மற்றும் 2 காலிப்பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.பல வகையான விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில்…

உதயநிதியின் ‘குட்புக்’கில் எஸ்.ஜோயல்..!

தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடந்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டாலும், இளைஞரணிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்தும், மாவட்டச் செயலாளர்களுக்கு கூட கொடுக்கப்படவில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்! தி.மு.க. இளைஞரணிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என அறிவாலயத்துக்கு நெருக்கமான மூத்த உடன்…