கள்ளக்காதலியின் பேத்திக்கு பாலியல் தொல்லை… வாலிபர் கைது!
தாயின் கள்ளக்காதலை அறியாத பெண், தன்னுடைய மகளை அவரது வீட்டிற்கு அனுப்ப, தாயின் கள்ளக் காதலன் சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரையை சேர்ந்தவர் வசந்த் (வயது 27). இவர் யாகப்பா நகர் பகுதியில் உள்ள கறிக்கடையில்…