Category: அரசியல்

சோனியா – ஸ்டாலினை கவர்ந்த கனிமொழியின் பேச்சு!

சென்னையில் நேற்று நடந்த மகளிர் உரிமை மாநாட்டில், ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார்’ என உதயநிதியை பார்த்து கனிமொழி பேசியதும், மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் தவறுகளை ஆணித்தரமாக கனிமொழி சுட்டிக்காட்டி பேசியதுதான் சோனியா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை கவர்ந்திருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

‘தலைவரை மாத்துங்க…’ தமிழக காங். போர்கொடி!

சென்னையில் தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை சோனியாகாந்தி சந்தித்தார். அப்போது, ‘தலைவரை மாத்துங்க…’ என தமிழக காங்கிரசார் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தலைமையில் தமிழ்நாடு…

சிறை கைதிகளின் வழிபாடு! சீறிய எடப்பாடி! திசைமாறும் வாக்குகள்!

வேலூர் மத்திய சிறையில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் வழிபட அனுமதி மறுப்புக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘‘சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும்…

‘ஒன்றியம்’ ஒத்துக்கொண்ட பா.ஜ.க.? மருது அழகுராஜ் சந்தேகம்!

தனது சிந்தனை மிக்க எழுத்துக்களால் மறைந்து முதல்வர் ஜெயலலிதா ‘குட்புக்கில்’ இடம்பிடித்தவர் மருது அழகுராஜ். தற்போது, ஓ.பி.எஸ். அணியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார். தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் அரசியல் நிகழ்வுகளை அவ்வப்போது கவிதை வடிவில் சுட்டிக்காட்டி வருபவர் மருது…

சோனியா – பிரியங்காவுக்கு கனிமொழி ‘தடபுடல்’ விருந்து..!

சென்னையில் இன்று மாலை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள விமான நிலையம் வந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரியங்கா ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். இந்த மாநாட்டில் இந்தியா…

உயிருக்கு அச்சுறுத்தல்! விஏஓக்களுக்கு துப்பாக்கி! அண்ணாமலை அதிரடி!

‘கிராம நிர்வாக அலுவலர்கள், தற்பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது’ என அண்ணாமலை கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வி.ஏ.ஓ., மற்றும் அவரது உதவியாளர், காவலர்கள்…

கராத்தே வீரர்களின் துயரத்தை துடைப்பாரா முதல்வர்? காத்திருக்கும் ‘கராத்தே தமிழன்!’

தமிழக காவல்துறையில் அதிரடிப் படையிலும், அதிவீரப்படையிலும் பணியாற்றியவர் கராத்தே வீரர் எம்.தனசேகரன். இவர் காராத்தே மீதுள்ள பற்றால், ஸ்பெஷல் உதவி ஆய்வாளராக காவல்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது விருப்ப ஓய்வு பெற்று, கராத்தே பயிற்சியளித்து வருகிறார். இவர் கராத்தேவில் பல்வேறு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும்…

இபிஎஸ்ஸை தகுதி நீக்கம் செய்ய ‘கோ வாரன்டோ’ மனு!

வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் கோ-வாரன்டோ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பழநி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், திண்டுக்கல் அண்ணா நகரைச் சேர்ந்தவருமான ஏ.சுப்புரத்தினம்,…

அமலாக்கத்துறை சோதனை! ஆவேச ஆ.ராசா..!

‘அமலாக்கத்துறை சோதனையை கண்டு பதுங்கமாட்டேன் சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என்று திமுக எம்.பி. ஆ.ராசா கோவையில் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் திமுக எம்பி ஆ ராசா பங்கேற்று…

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 20 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து…