எடப்பாடியார் கட்டளை! நிறைவேற்றிய அழகாபுரியார்!
வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தினார். அவர்களுக்கு உத்வேகத்தை கொடுத்ததோடு, சைவ, அசைவ உணவுகளும் வழங்கப்பட்டது. மாவட்டவாரியாக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை தி.மு.க. நடத்திய நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர்…
