ஆர்.எஸ்.பாரதியின் ஆதங்கம்; அதிர்ச்சியில் அறிவாலயம்..!
‘ஒரே கட்சி… ஒரே கொடி… என்று இருந்தால் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி ஆக முடியாது. மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் முக்கிய பதவிகளை பிடிக்கலாம்’ என தி.மு.க.வின் மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில்…