Category: அரசியல்

‘தமிழக மக்களுக்கு பாக்கியம் இல்லை!’ ரஜினி உருக்கம்..!

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்றும் அவரின் இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் எனவும் ரஜினி கூறி இருக்கிறார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு சினிமா மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும்…

2024ல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! புதிய கருத்துக் கணிப்புகள்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெறும் என புதிய கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி எனும் பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.…

கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் விளம்பரப் பலகைகளை அடித்து உடைத்து போராட்டம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று காலை முதல் கன்னட அமைப்பினர் இணைந்து கன்னட மொழியில் எழுதப்படாத விளம்பரப் பலகைகளை அடித்து உடைத்துபோராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிற மொழிகளில் உள்ள விளம்பரப் பலகைகளை…

‘ரகசியம்!’ ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் பதிலடி..!

‘‘மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் தன்னிடம் உள்ள ரகசியம் என்ன என்பதை வெளிப்படையாக கூற வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்தார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ‘‘தென் மாவட்டங்களில் கடந்த 17-ம்…

இளைஞர்களுக்கு உதவித்தொகை தமிழக அரசு நிறுத்த கூடாது – அன்புமணி அறிக்கை!

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நடப்புக் காலாண்டிற்கு வழங்கப்படவில்லை. மகளிர் உரிமைத்…

மகள் கண்முன்னே மூதாட்டியை (75) கற்பழித்த காமக் கொடூரன்!

தேனி மாவட்டத்தில் 75 மூதாட்டியை கதற கதற கற்பழித்த காமக் கொடூரனை போசார் கைது செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி காலனி பகுதியில் வசித்து வந்தவர் ராமர் மனைவி பேச்சியம்மாள் (வயது 75).…

‘நரியின் கையில் அப்பம்!’ பாஜகவை தோலுரித்த மருது அழகுராஜ்!

தமிழகத்தில் பா.ஜ.க. போடும் அரசியல் கணக்குகளை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கிறார், ஓ-.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ். ‘நரியின் கையில் அப்பம்…’ என்ற தலைப்பில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. போடும் அரசியல் கணக்குகளை அப்படியே…

ரவுடி கொலையில் 2 ரவுடிகள் என்கவுண்ட்டர்..?

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நேற்று ரவுடி பிரபாகரன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (37). பிரபல ரவுடியான இவர் மீது காஞ்சிபுரம், விஷ்ணு காஞ்சி காவல்…

ஜனவரியில் சட்டசபை… ஆளுநர் உரை…?

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் வழக்கமாக தொடங்கும். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மதம் 7,8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்…

நான் எப்போதும் அம்மாவின் விசுவாச தொண்டன்தான் :  ஓ.பன்னீர்செல்வம்! 

சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- ஜன.19-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில்…