Category: அரசியல்

ஆவண மோசடி! ககன் போத்ராவுக்கு மீண்டும் ‘குண்டாஸ்’!

பிரபல சினிமா பைனான்சியர் முகந்த் சந்த் போத்ராவின் மகன் ககன் போத்ரா போலி ஆவண மோசடியில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஏற்கனவே குண்டாஸில் சிறைக்கு சென்றிருக்கிறார். இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம், ‘…

இருக்கை விவகாரம்! 20 முறை கடிதம்! சபாநாயகருக்கு நோட்டீஸ்!

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சட்டமன்ற செயலாளர், சபாநாயகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் என தனித்து…

அதிமுக ஐடி விங்கிற்கு எடப்பாடியின் தீபாவளி கிஃப்ட்!

ஆளும் தி.மு.க. அரசின் குறைகளை உடனுக்குடன் தோலுரித்துக்காட்டும் அ.தி.மு.க. ஐ.டி.விங்கிற்கு எடப்பாடி பழனிசாமி தீபாவளி கிஃப் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறார். ஜெயலலிதா காலத்தில், அதிமுக தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு, பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகைகளின்போது ரொக்கத் தொகை வழங்கப்படும். பின்னர் அந்த…

ஆன்லைன் சூதாட்ட தடை அரசாணை செல்லும்: சென்னை ஐகோர்ட்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக…

தீபாவளி திருநாள்! தீ விபத்துக்கு சிறப்பு வார்டுகள்!

‘தீபாவளி தீக்காய சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 95 இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 95 மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் நேர்ந்தால் அதற்கு தேவையான மருந்து போன்ற உபகரணங்கள்…

மூன்றாவது முறை பிரதமர்! ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும்!

‘இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றால் ஊழலை முற்றிலுமாக ஒழிப்பேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார். நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் தாமோ நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய…

அதிமுக கொடி – சின்னம்! ஓபிஎஸ் மேல்முறையீடு!

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட4 பேரை கட்சியில்…

துரோகிகளுக்கு அதிமுகவில் இடமில்லை! ஆர்.பி. திட்டவட்டம்!

‘எதிரிகள் – துரோகிகளுக்கு அ.தி.மு.க.வில் இடம் இல்லை’ என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மதுரையில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்காக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் போர்வை…

அரசியலை விட்டு விலக….. அலறும் அமர்பிரசாத் ரெட்டி!

அரசியலை விட்டு விலக வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தம்மை மிரட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில்…

சாமுவேல் வழக்கில் சாட்சியம்! எடப்பாடிக்கு ஐகோர்ட் விலக்கு!

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி…