மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அருண் சுந்தர பிரபு வெற்றிப் பெற்றார். இந்த நிலையில் வெற்றிப் பெற்று கவுன்சிலராக தேர்வான அருண் சுந்தர பிரபு, அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதே போல் ஆவடி மாநகராட்சியில் நின்று வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர், தி.மு.க. கரைவேட்டியைக் கட்டிக்கொண்டு அமைச்சர் ஆவடி நாசர் முன்பு தி.மு.க.வில் இணைந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal