Category: அரசியல்

உப்பிலியபுரம் பணிமனையின் அவலம்! ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!

‘ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை’ அதற்கு காரணம், அ.தி.மு.க. ஆட்சியில் ‘கோலோச்சிய’ தி.மு.க.வினர், நன்றிகடனுக்காக, அ.தி.மு.க.வினருக்கு மீண்டும் சலுகைகள் கொடுப்பதாக, திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் போக்குவரத்துப் பணிமனையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பணிமனையில் பணிபுரியும் எந்தக்…

மீண்டும் சிறைவாசமா..? அதிகாரிகளுக்கு லஞ்சம்; பெங்களூரு கோர்ட்டில் சசிகலா!

பெங்களூரு சிறையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் சசிகலா, இன்று கோர்ட்டில் ஆஜராகியிருக்கிறார். இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிருபணமானால், அவர் மேலும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்…

காணாமல் போன காங்…
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ‘இனி தோல்விக்கான காரணத்தை ஆராயப் போவதாக, அக்கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது,…

முதல்வரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வரான ஸ்டாலினின் தாயார் தயாளு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர…

உளவுத்துறை ரிப்போர்ட்டால்
உறைந்து இருக்கும் அமைச்சர்!
சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்?

தி.மு.க. ஆட்சி அமைந்து நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கிறது! கட்சிக்கு எதிராக உள்குத்துவேலைகளில் ஈடுபட்ட சாதாரண நிர்வாகிகள் முதல் எம்.எல்.ஏ.க்கள் மீது கூட அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில்தான் நகர்ப்புற தேர்தலில்…

உ.பி.யில் காணாமல் போன காங்கிரஸ்!
மகுடம் சூடிய பா.ஜ.க.!

உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்த போது அதன் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி மிக உறுதியாக காங்கிரஸ் வெற்றிபெறும் என்று கூறி வந்தார். நாங்கள் கண்டிப்பாக கடுமையான போட்டியை கொடுப்போம்.இது என்னுடைய முன்னோர்களின் பூமி. நான் இந்த மண்ணை விட்டு போக…

பஞ்சாப்… காங். கோட்டையை தகர்த்த ஆம் ஆத்மி!

காங்கிரஸின் கோட்டையான பஞ்சாபில், அக்கட்சியை சுத்தமாக துடைத்தெறிந்தது துடப்பம். ஆம். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை கைப்பற்றப் போகிறது. பஞ்சாபில் ஆட்சி அமைக்க 59 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆம்ஆத்மி கட்சி 75 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதால், அங்கு…

அண்ணனை நெகிழ வைத்த சகோதரி..!
முக்கியத்துவம் பெறும் கனிமொழி!

கலைஞர் மறைவிற்குப் பிறகு கனிமொழி எம்.பி., தி.மு.க.வில் புறக்கணிக்கப்படுகிறார் என்று ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. கனிமொழியின் ஆதரவாளர்களும் மீடியாக்களிடம் இது தொடர்பான தங்களது குமுறல்களை கொட்டி வந்தன! ஆனால், சமீப காலமாக தி.மு.க.வில் கனிமொழிக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி வருகிறார் முதல்வர்…

தமிழகத்தில் தொடங்கியது கோடை வெயில்!

கிழக்கு திசை காற்று மற்றும் காற்றழுத்த பகுதிகளால் ஏற்பட்ட மழை முடிவுக்கு வந்து, நேற்றுமுதல் கோடை வெயில் துவங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பிப்ரவரி முதல் வாரத்தில் முடிந்தாலும், வடகிழக்கு பருவக்காற்று தொடர்ந்து வீசியது. மாநிலத்தின் பல பகுதிகளிலும், அவ்வப்போது மிதமான…

மதுவிலக்கில் தி.மு.க. இரட்டை வேடம்! ஓ.பி.எஸ். கடும் தாக்கு..!

மதுவிலிருந்து வருகின்ற வருமானத்தை அதிகரிப்பதிலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்கள் அமைப்பதிலும் தி.மு.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருவது மக்களை ஏமாற்றும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக…