உப்பிலியபுரம் பணிமனையின் அவலம்! ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!
‘ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை’ அதற்கு காரணம், அ.தி.மு.க. ஆட்சியில் ‘கோலோச்சிய’ தி.மு.க.வினர், நன்றிகடனுக்காக, அ.தி.மு.க.வினருக்கு மீண்டும் சலுகைகள் கொடுப்பதாக, திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் போக்குவரத்துப் பணிமனையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பணிமனையில் பணிபுரியும் எந்தக்…