Category: அரசியல்

கார்த்திக் சிதம்பரம் தொடர்புடைய நிறுவனங்களில் சி.பி.ஐ. ரெய்டு!

தி.மு.க. கூட்டணியில் ராஜ்யசபா சீட்டிற்கு காய் நகர்த்தி வருகிறார் முன்னாம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இந்த நிலையில்தான் ப.சிதம்பரமரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின்…

நடிகைக்கு பாலியல் தொல்லை… நடிகரின் நண்பர் கைது!

தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவரை கடந்த 2017 ஆம் அண்டு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு காரில் கடத்திச் சென்ற சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் 10 பேர் மீது…

விண்ணைத் தொட்ட வீட்டுவரி… உயரும் பால் விலை, பஸ் கட்டணம்! எச்சரித்த எடப்பாடியார்!

‘வீட்டு வரி விண்ணைத் தொட்டு விட்டது. அடுத்து கரண்ட் பில் மற்றும் பால் விலை, பஸ் கட்டணத்தையும் உயர்த்தப் போகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்! சேலம் ஐந்து ரோடு…

‘ கட்சிதான் முக்கியம்..!’ சோனியா ஆவேசம்!

‘காங்கிரஸ் கட்சியில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே முன்னேற்றம் எற்படும்’ என்ற தொனியில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கட்சியின் தலைமைக்கு அறிவுறுத்தியிருந்தார்! ராஜஸ்தானின் உதய்ப்பூரில் நடக்கும் சிந்தனையாளர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, ‘‘கட்சியின் அமைப்பில் உடனடியாக…

முதுநிலை நீட் தள்ளி வைப்பு… சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன் மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 2022 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேருவதற்காக முதுநிலை நீட் தேர்வு மே…

‘ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல!’ அமைச்சர் பொன்முடி அந்தர் பல்டி!

தமிழக மாணவர்களிடம் ஹிந்தி மொழியை திணிக்கக் கூடாது என பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் இல்லை எனவும் கூறினார். கோவை பாரதியார் பல்கலையில் 37-வது பட்டமளிப்பு…

அமைச்சர்களுக்கு சர்ப்ரைஸ்… அதிகாரிகளுக்கு கல்தா..?

தமிழக அமைச்சர்கள் சிலருக்கும், மூத்த அதிகாரிகள் சிலருக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகாரித்து வருவது. இதனால் பணிகளில் சுணக்கமும், அமைச்சர்களுக்கு வருமானத்தில் சுணக்கமும் ஏற்படுவதாக தகவல்கள் வருகிறது. இது பற்றி மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் வட்டாரத்தில் பேசினோம். ‘‘தமிழக அமைச்சர்கள் தங்களது துறைகளில் சில…

8-ம் வகுப்பு மாணவி… கட்டிப்போட்டு பலாத்காரம்… காசிமேடு கொடூரம்..!

சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னை காசிமேட்டில் 8-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காசிமேடு…

ஊதிய உயர்வு… உடன்பாடு ஏற்படுமா?
காத்திருக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள்!

அரசு போக்குவரத்து கழகங்களில் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 1.9.2019ல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு…

இலங்கையில் வன்முறை; தமிழகத்திற்கு எச்சரிக்கை!

இலங்கை ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை…