Category: அரசியல்

தி.மு.க. வாய்மொழி உத்தரவு…
அ.தி.மு.க. பகீர் குற்றச்சாட்டு!

ஒட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பை அதிகரித்து, வெற்றி பெற்றவர்களின் விபரங்களை உடனே அறிவிக்க கோரி மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளரிடம் அ.தி.மு.க.,வினர் மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர் நாகராஜனை அ.தி.மு.க.,வினர்…

முல்லைப் பெரியாறில் புதிய அணை… கேரளாவின் திட்டம் அம்பலம்!

முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதுதான், தற்போது அம்பலமாகியிருக்கிறது. இந்த விவகாரம் தமிழகத்தை அதிர்க்குள்ளாக்கியிருக்கிறது. ‘கேரள மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டத்தை மாநில அரசு முன்வைத்துள்ளது’ என…

விடிய விடிய உத்தரவு… எஸ்.பி.வி.யின் கோட்டையை தகர்க்கும் வி.எஸ்.பி..!

நாளை நகர்ப்புற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், இன்றைக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.பி.வேலுமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதற்கு காரணம், எதிர்க்கட்சி தரப்பிற்கு கோவை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றும் என்று இன்றைக்கு கொடுத்த ரகசிய…

முதல்வர் – முக்கிய தலைவர்கள்
வாக்களிக்கும் இடங்கள்..!

தமிழகம் முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் எங்கு வாக்களிக்கிறார்கள், அவர்களுடைய வாக்குசாவடி எது என்பதைப் பார்ப்போம்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார். இதே வாக்குச்சாவடியில்…

செந்தில் பாலாஜியின் ஆட்டம் ஆரம்பம்… அ.தி.மு.க.வினர் தர்ணா..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை நேர்மையாக நடத்திட வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது பற்றி…

பச்சை மலைக்கு ‘விடியல்’ பிறக்குமா..? மரண பயத்தை ஏற்படுத்தும் சாலைகள்!

தேர்தலுக்கு முன்பு ‘ஸ்டாலின்தான் வர்றாரு… விடியல் தர போறாரு…’ என்று விளம்பரங்கள் விண்ணைத் தொட்டன. ஆனால், தி.மு.க. ஆட்சி அமைந்தும் பச்சை மலைக்கு ‘விடியல் பிறக்கவில்லை’ என்று மழைவாழ் மக்கள் புலம்பித் தவித்து வருகின்றனர். பச்சைமலை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம்…

முதல்வர் எழுதிய புத்தகம்…
வெளியிடும் ராகுல்காந்தி..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 23 ஆண்டு கால வாழ்க்கை பயண சுவடுகளை ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தை வரும் 28-ந்தேதி ராகுல்காந்தி வெளியிடுகிறார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி பிறந்தார். சென்னை கிறிஸ்தவ…

வெற்று காகிதம்… வெறும் பேச்சு…
தி.மு.க.வை திணறடிக்கும் பா.ஜ.க.!

வெற்று காகிதத்தை எடுத்துக்கொண்டு குடும்பத் தலைவிக்கு ரூ.1000 தருவதாக கூறி டிராமா செய்து, திமுக புது பார்முலாவை கையில் எடுத்துள்ளதாக தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஈரோட்டில் பா.ஜ.க, வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:…

‘அவதூறாக பேசுவது முதல்வருக்கு அழகல்ல!’
-ஓ.பி.எஸ். கடும் கண்டனம்

‘முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல’ என்று ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டிருப்பது, தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-‘‘காணொலிக் காட்சி வாயிலாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்…

‘விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை!’ உதயநிதி உறுதி..!

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொள்ளாச்சியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘‘கடந்த 10…