தி.மு.க. வாய்மொழி உத்தரவு…
அ.தி.மு.க. பகீர் குற்றச்சாட்டு!
ஒட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பை அதிகரித்து, வெற்றி பெற்றவர்களின் விபரங்களை உடனே அறிவிக்க கோரி மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளரிடம் அ.தி.மு.க.,வினர் மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர் நாகராஜனை அ.தி.மு.க.,வினர்…