ஓ.பி.எஸ். தலையில் இடியை இறக்கிய உயர்நீதிமன்றம்!
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை வேண்டுமெனில் தனி நீதிபதியை அணுகுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு ஓ.பி.எஸ். தரப்பிற்கு இடியை இறக்கியிருக்கிறது! சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23ம்…