Category: அரசியல்

கையறு நிலையில் முதல்வர்; இபிஎஸ் கடும் விமர்சனம்!

‘தன் சொந்தக் கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் கையறு நிலையில் உள்ள ஒரு முதலமைச்சரை இப்போதுதான் தமிழகம் முதன்முதலாகப் பார்க்கிறது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்! இதுக்குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

காவல் நிலையத்தில் வன்முறை; கட்டவிழ்த்த நேரு? கொந்தளித்த இபிஎஸ்?

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுகவில் பல்வேறு மாவட்டங்களில் உட்கட்சி…

பொதுக்குழு தீர்மானங்கள்; எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வருமா?

அ.தி.மு.க. பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த வழக்கு விவகாரத்தில் எடப்பாடி தரப்பிற்கு சாதமாக தீர்ப்பு வரும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு…

ஈரோடு கிழக்கு முடிவு; சுய பரிசோதனை யில் கழகங்கள்..!

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றி மு.க.ஸ்டாலினுக்கு பெரிதாக சந்தோஷத்தை கொடுக்கவில்லை! அதே சமயம், தோல்வியால் எடப்பாடி பழனிசாமி துவண்டுவிடவும் இல்லை. ஆனால், இருவரும் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை! தி.மு.க.! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…

கள்ளக்காதலை கைவிட மறுத்த மாமியார்; மருமகன் வெறிச்செயல்?

கள்ளக்காதலை கைவிட மறுத்த மாமியார் மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் ஆத்திரத்தில் மருமகன் டிராக்டர் ஏற்றிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (55). இவரது கணவர் ராதாகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு…

இபிஎஸ் மீது வழக்கு; பெரம்பலூரில் கொந்தளித்த நிர்வாகிகள்!

மதுரை விமான நிலைய ஒடுதளத்தில் இருந்து பேருந்து மூலம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரும்போது, அ.ம.மு.க.வைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய வீடியோதான் அ.தி.க.வினரை மட்டுமின்றி, சாதாரண பொது ஜனங்களையும் கொந்தளிக்க வைத்தது. கொங்குமண்டலத்தில் மிகுந்த…

அடுத்த மாதம் அதிமுக பொதுக்குழு; இபிஎஸ் படத்துடன் புதிய அட்டை!

அடுத்த மாதம் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது. மேலும் எடப்பாடி படத்துடன் புதிய உறுப்பினர் அட்டையும் தயாராக இருக்கிறது. பொதுக்குழு முடிந்தவுடன் விநியோகிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின்…

எடப்பாடிக்கு எதிர்ப்பு கிளம்பும்; சிவ கங்கையில் சீறிய மருது அழகுராஜ்!

எடப்பாடி பழனிசாமியைப் பார்த்தாலே துரோகம்… கோபம்… கொந்தளிப்பு… வரும் மக்களுக்கு என ஓ.பி.எஸ். ஆதரவாளர் மருது அழகுராஜ் சிவகங்கையில் சீறியிருக்கிறார்! சிவகங்கையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற…

துணை முதல்வர்களுக்கு குறி; நேற்று டெல்லி; இன்று பீகார்; நாளை..?

சமீபத்தில்தான் டெல்லி துணை முதல்வர் சிசோடியாவை ‘மதுபான கொள்கை முறைகேடு’ வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளியது பா.ஜ.க.! அடுத்து பீகார் மாநில துணை முதல்வரை பா.ஜ.க. குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம்…

ஒரே இரவு; 3வது முறை உறவு; காதலனை கொன்ற கள்ளக்காதலி!

ஒரே இரவில் மூன்று முறை உடலுறவுக்கு வற்புறுத்திய காதலனை ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்ததாக கள்ளக்காதலி கொடுத்த வாக்குமூலம்தான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சென்னைபெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பிரகாஷ். திருமணமாகாத இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் லோடு ஆட்டோ ஓட்டி…