பாதுகாப்பு வாபஸ்… ‘உயிருக்கு ஆபத்து’… சி.வி.சண்முகம் பகீர்..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தி.மு.க.வினரை அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இந்த நிலையில் தற்போது ‘எனது உயிருக்கு ஆபத்து’ என்று பகீர் கிளப்பியிருக்கிறார். திண்டிவனம் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை…