இளம் பெண்களுடன் உல்லாசம்… சிக்கிய வங்கி மேலாளர்!
போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்து, இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்த வங்கி மேலாளர் வசமாக சிக்கியிருக்கும் சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூரு அனுமந்தநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் ஹரிசங்கர். இவரது சொந்த ஊர்…