பாராளுமன்றத் தேர்தல்; பணியை தொடங்கிய தேர்தல் ஆணையம்?
வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் பணியை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர…