Category: அரசியல்

கோவையின் அடுத்த மேயர் யார்..?

செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா கடந்த வாரம் மேயர் பதவியில் இருந்து விலகிய நிலையில், புதிய மேயரை இன்று தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த மேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கவுன்சிலர் அம்பிகா தனபால், நிவேதா…

முதல்வர் வருகை… உச்சக்கட்ட ‘அலர்ட்’டில் திருச்சி..!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை திருச்சிக்கு செல்லவுள்ள நிலையில், அங்கு ஆளில்லாத விமானம், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி டிரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம், அரசியல் தலைவர்கள…

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை! மயாவதி பகீர் குற்றச்சாட்டு!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆகையால் சிபிஐ விசாரணை தேவை என சென்னையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி தெரிவித்தார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின்…

எடப்பாடிக்கு எதிராக சசிகலாவை சந்திக்கும் கே.சி.பி.!

‘எடப்பாடி பழனிசாமி யாரையும் கட்சியில் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு, கட்சி ஒன்றும் அவரது அப்பா வீட்டு சொத்து அல்ல’ என அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி விமர்சித்தவர், ‘விரைவில் சசிகலாவை சந்திக்க இருக்கிறேன்’ என கூறியிருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

சல்லடை போடும் சிபிசிஐடி! சரண்டரா..? கைதா..?

100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயார் செய்து அபகரித்த புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை முதல் கரூரில் 10 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்…

அண்ணாமலையால் பாமக – பாஜக கூட்டணியில் விரிசல்?

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் வாக்குகளை பாமகவிற்கு இழுக்க அன்புமணி திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினருக்கு எதிரான அண்ணாமலையின் பேச்சால் அதிமுக வாக்குகள் நாம் தமிழருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பா.ம.க. & பா.ஜ.க. கூட்டணியில்…

‘சந்தி சிரிக்கும் சட்டம் -ஒழுங்கு! அண்ணாமலை ஆவேசம்?

“முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குக்கூட நாதியில்லை. யாருக்கும் கேட்பதற்குக்கூட தைரியம் இல்லை. அதையும் மீறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களை கூலிப்படை வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியலா? சென்னை கமிஷனர் விளக்கம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சாதிய ரீதியான அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை! தமிழக அரசுக்கு களங்கம்! திருமா எச்சரிக்கை!

தமிழக பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரம்பூர் பகுதியில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மீது பல வழக்குகள்…

ஆந்திராவில் இருந்து மணல்! முதல்வருக்கு கோரிக்கை..!

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு அதிகமாகியுள்ளதால், ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி பெற்றுத் தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்…