Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஜெ.வின் ‘நேரடி’ வாரிசு! ஐகோர்ட்டில் திடீர் வழக்கு!

‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான்தான்’ எனவே, அவரது சொத்தில் எனக்கு 50 சதவீதம் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முதியவர் ஒருவர் வழக்கு தொடுத்திருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த என். ஜி .வாசுதேவன் (வயது…

உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்வு; ஜனாதிபதி உரை..!

‘உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதாக’ பாரளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதன் முறையாக உரையாற்றியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக்கூட்டம்…

அ.தி.மு.க. வேட்பாளர் 3-ந்தேதி அறிவிப்பு?

அ.தி.மு.க. வேட்பாளரை வருகிற 3-ந்தேதி எடப்பாடி தரப்பு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் ஈரோட்டில் 2 நாட்கள் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்…

கேரளாவில் மறுப்பு… தமிழகத்தில் தரிசனம்..!

தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான…

ஈரோடு கிழக்கு; பா.ஜ.க.வின் முடிவு இதுதான்..?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தளவிற்கு பா.ஜ.க.வின் முடிவு இதுதான் என்ற தகவல்கள் தற்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தேர்தல் பணிக்குழுவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனால்…

ஓபிஆருக்கு அழைப்பு… ஷாக்கில் இபிஎஸ்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. நாளை ஜனாதிபதி திரவுமுர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதனையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றம் கூடும் நிலையில் மத்தியில்…

பணம் பட்டுவாடா பிளான்; புட்டு புட்டு வைத்த கே.என்.நேரு?

அமைச்சர்களின் செயல்பாடுகளே, வருகிற தேர்தல்களில் தி.மு.க.விற்கு எதிர்விளைவுகளை உருவாக்கிவிடும் என்று உண்மையான உடன் பிறப்புக்கள் உள்ளுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு கவுன்சிலரை மண்டையில் ஓங்கி அடித்தார் அமைச்சர் கே.என்.நேரு, அந்த அதிர்வலைகளை அடங்குவதற்குள் கள்ளக்குறிச்சியில் உதயநிதியை…

இரட்டை இலை… உச்சநீதிமன்றம் அதிரடி..!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது தொடர்பாக, நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கின்றனர். 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால்…

அண்ணாமலை முடிவு… நயினார் வைத்த ட்விஸ்ட்..?

தமிழகத்தில் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம், இன்றைக்கு பா.ஜ.க. எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க காத்திருப்பதுதான் ரத்தத்தின் ரத்தங்களை சோர்வடைய வைத்திருக்கிறது. நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள…

நிலைப்பாடில்லாத பா.ஜ.க; நிலை தடுமாறும் ஓ.பி.எஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தளவில் பா.ஜ.க. எந்த நிலைப்பாடு எடுக்க இருக்கிறதோ, அதன் பிறகுதான் ஓ.பி.எஸ். வேட்பாளரை அறிவிப்பார் என்று பெங்களூரு புகழேந்தி கூறியிருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் கூட வேட்பாளரை அறிவித்த நிலையில் ஓ-.பி.எஸ். நிலைதடுமாறி இருப்பது…