Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கணவனுக்கு ‘ஸ்லோ’ பாய்சன்! காதலனுடன் கம்பி எண்ணும் மனைவி!

மும்பையில் பெண் ஒருவர் தனது காதலருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி கணவருக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இந்த பகீர் சம்பவத்தை மும்பை குற்றப் பிரிவு காவல்துறை கண்டுபிடித்து அம்பலமாக்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த…

காயத்திரி ‘நோ’ என்ட்ரி… அண்ணாமலை அதிரடி..!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு விஷயத்திலும் அதிரடி காட்டி வருகிறார். ஆளுங்கட்சியைத்தான் அலற விடுகிறார் என்றால், சொந்தக் கட்சியிலும் அதிரடி நடவடிக்கை எடுத்து அசத்தி வருகிறார்! பிரபல நடிகையாக இருந்த காயத்திரி ரகுராம், தன்னை முழு நேர அரசியல் வாதியாக…

‘திடீர் ‘ ஞானோதயம்’… தி.மு.க.வில் கோவை செல்வராஜ்..?

ஓ.பி.எஸ்.ஸுக்காக நாள்தோறும் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி வந்த கோவை செல்வராஜுக்கு ‘திடீர்’ ஞானோதயம் ஏற்பட்டிருப்பதுதான் அ.தி.மு.க.வில் புயலைக் கிளப்பியிருக்கிறது. ‘‘ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு சுயநலவாதிகளுடன் இருக்க விரும்பவில்லை. அதிமுகவைவிட்டு விலகுகிறேன்’’ என கோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவை…

அடுத்து உதயநிதிதான்… அச்சாரம் போட்ட சேகர் பாபு!

உதயநிதி ஸ்டாலின் எப்போது அமைச்சராகப் போகிறார்… எப்போது துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என்ற கேள்விகள் அடிக்கடி எழுந்ததுண்டு! இந்த நிலையில்தான், ‘தமிழகத்தில் அடுத்து உதயநிதி ஸ்டாலின்தான். வருங்காலங்களில் அவர் முன்னிலைப்படுத்தப்படுவார்’ என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியிருக்கிறார். சென்னை சிந்தாதிரிபேட்டை…

ஆர்.எஸ்.பாரதியின் ஆதங்கம்; அதிர்ச்சியில் அறிவாலயம்..!

‘ஒரே கட்சி… ஒரே கொடி… என்று இருந்தால் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி ஆக முடியாது. மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் முக்கிய பதவிகளை பிடிக்கலாம்’ என தி.மு.க.வின் மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில்…

பொதுக்குழு உறுப்பினர்கள் – புதிய நிர்வாகிகளை நியமித்த ஓ.பி.எஸ்.! குழப்பத்தில் இ.பி.எஸ். அணி?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், அடுத்ததாக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டு வருகிறார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் நிலையில், தனது அணியில் புதிதாக பொதுக்குழு…

எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க.!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ளாதா? என குழப்பம் நிலவி வந்த நிலையில், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன்தான் பா.ஜ.க. கூட்டணி’ கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிரணி தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.…

கள்ளக்காதலனுடன் மெய்மறந்து உல்லாசம்… பலியான பிஞ்சு..!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தாய் காட்டுப்பகுதிக்குள் சென்றதால், ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் ஏரியோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (31). இவரது மனைவி தூர்காதேவி(26). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண்…

எடப்பாடி மீது அவதூறு… ‘அறப்போர்’ இயக்கத்திற்கு தடை!

எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதுறாக பேச தடைவிதித்தது சென்னை உயர் நீதிமன்றம்! 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அப்போது,…

அன்பில் மகேஷ் பிறந்த நாள்… உற்சாகத்தில் உ.பி.க்கள்!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழியின் பிறந்த நாளை உடன் பிறப்புக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்! பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்ட போது, உட்கட்சியிலேயே விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் உடைத்தெறிந்து, ‘அரசு…