‘மாற்றத்தை தேடி..!’ சமூக விழிப்புணர்வு நிகழ்வு..!
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம், திருச்செந்தூர் காவல் நிலையம் ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு…
