Month: April 2026

தவெக வேட்பாளருக்கு பாதுகாப்பு! ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!

துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக்கிற்கு அமைச்சர் சேகர்பாபு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் சென்னை…

‘Exit Poll’! தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்?

தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. VOTE VIBE மற்றும் JVC டைம்ஸ் நவ் நிறுவன கருத்துக் கணிப்புகளில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ்…

மேற்கு வங்கத்தில் 5 மணி நிலவரப்படி 89.99 சதவீத வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக, 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் வாக்குப்பதிவுக்காக 41,000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் மாலை 5 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் நடந்த…

நேற்று திருச்செந்தூர் முருகன்! இன்று ஷீரடி சாய்பாபா!

தவெக தலைவர் விஜய் இன்று மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்தார். தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233…

மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு? சிபிஐ சிக்கலில் செந்தில் பாலாஜி!

செந்தில் பாலாஜி, மின் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான புகார்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை…

டிரான்ஸ்பார்கள் கொள்முதல் வழக்கு! சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் இழப்பீடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில்…

அமித்ஷா ‘ஆபரேஷன்’! தமிழகத்தில் சாத்தியமா..?

இந்தியாவைப் பொறுத்தளவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஓரளவு பலித்திருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய உத்வேகத்துடனும், இளைஞர்களின் எழுச்சியுடனும் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்தித்திருக்கிறது. இதே போன்று கடந்த 2006ம் ஆண்டு நடிகர் விஜயகாந்தின் தேசிய…

இன்று மாலை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு!

தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், கேரளா, அசாம் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசத்​தின் தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளி​யாகிறது. அசாம், கேரளா, புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்​டப்​பேர​வை​களுக்​கான தேர்​தல் ஒரே கட்​ட​மாக ஏப்​ரல்…

இந்தியாவில் முடங்கும் விமான சேவை! மத்திய அரசுக்கு அவசர கடிதம்!

வளைகுடா போரால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தாங்கள் மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் மத்திய அரசு இதில் தலையிடவில்லை என்றால் விமானங்களை இயக்கவே முடியாத சூழல் கூட ஏற்படலாம் என விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது…

அமைச்சர் கே.என்.நேரு வழக்கு! உயர் நீதிமன்றம் திடீர் விளக்கம்..!

“நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டது” என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…